Month: June 2021

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திருச்சி பயணம்..! மேட்டூர் அணையை 12-ம் தேதி திறக்கிறார்!

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நாளை திருச்சி செல்லும் முதல்வர், நாளை மறுதினம் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவைக்கிறார். மேட்டூர் அணையிலிருந்து டெல்டா…

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: வெள்ளிக்கிழமை உருவாகவுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஜூன் 12-ஆம்தேதி மேலும் வலுவடையவுள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.. 405 பேர் உயிரிழப்பு மற்றும் 31,253 பேர் டிஸ்சார்ஜ். மாவட்ட வாரியாக விவரம் உள்ளே!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.. 405 பேர் உயிரிழப்பு மற்றும் 31,253 பேர் டிஸ்சார்ஜ். மாவட்ட வாரியாக விவரம் உள்ளே!

இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூ 50,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்!.

இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூ 50,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்!. நாட்டு மக்களிடையே நேற்று முன் தினம் உரையாற்றிய பிரதமர் மோடி, தீபாவளி வரை…

கடலூர் மாவட்டம் குமராட்சியில் 99 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை!

கடலூர் மாவட்டம் குமராட்சியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.26-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நாள்தோறும் நிர்ணயம்…

காட்டுமன்னார்கோயில் அருகே வாய்க்கால் தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டஆட்சியர் ஆய்வு!

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரநத்தம்,முட்டம் பகுதியில் நடைபெறும் வடக்குராஜன் வாய்க்கால் தூர்வாரும் பணியை காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் , கடலூர் மாவட்டஆட்சியர் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்தார்கள்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு நிவாரணம் தர 7 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு: தமிழக அரசு உத்தரவு!

கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் பெயரில் ரூ. 5 லட்சம் வைப்பு நிதியாக அரசு சார்பில் வழங்கப்படும். இந்த தொகை வட்டியுடன்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை- மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.சுகுணாசிங்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங் தெரிவித்தாா். மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய…

கடலூர்:வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை காவல்துறை துணைத்தலைவர் M.பாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்!

கடலூர்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தைகாவல்துறை துணைத்தலைவர் M.பாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து உரையாடியதாக…

மயிலாடுதுறை: மாஸ் காட்டிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!. தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து மரியாதை!

மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து, பாதபூஜை செய்து மரியாதை செலுத்தி, கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் விதமாக சானிடைசர்,…