Month: June 2021

மயிலாடுதுறை:ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 20 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்!

மயிலாடுதுறை:ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 20 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்! மயிலாடுதுறையில் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 20 லட்சம் மதிப்புள்ள…

நெல்லை:ஏழை எளியோர்க்கு இன்று அரிசி 1000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள வழங்கல்!

கரோனா பேரிடா மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை மூலம் பாளை மார்க்கட பகுதியில் உள்ள குடும்பத்தாருக்கு நிர்வாகிகள இராபர்ட் செல்லையா, ராஜலிங்கம், கந்தையா ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர்.

என்னது..? கொரோனா வூஹான் ஆய்வுக் கூடத்தில் தோன்றியது – அமெரிக்க ஆய்வுக் கூடம் ரகசிய அறிக்கை!

சீனாவின் ஊஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக, அமெரிக்காவின் தேசிய ஆய்வுக்கூடம் ஒரு ரகசிய அறிக்கையில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதைப் பற்றி மேலும்…

சிதம்பரம்: வரகூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!

கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் வரகூர் பேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பால.அறவாழி தலைமையில் கொரோனா தடுப்பு பணி இன்று நடைபெற்றது. கிருமி நாசினி தெளித்…

சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். -அன்புமணி ராமதாஸ் டுவீட்!

சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். மூட்டை ரூ.218 என்ற விலையிலான அரசு சிமெண்ட் (அம்மா சிமெண்ட்) விற்பனையை அதிகரித்து…

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பிரச்சாரம்.மக்களிடையே பீதியை கிளப்பும் கிறிஸ்தவ பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் புகார்!.

கொரோனா தடுப்பூசியில் “சாத்தானின் முத்திரை பதித்த சிப் வச்சிருக் காங்க. போட்டுக்காதீங்க” என சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை…

முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையத்தளம் புதிதாக தொடக்கம்: புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை!

தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. www.cmcell.tn.gov.in/register.php என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும்…

கடலூரில் இருந்து புதுவைக்கு படையெடுக்கும் மதுபிரியர்கள்.. தமிழகம் புதுவை எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதால் தமிழகப் பகுதியான கடலூர் -புதுவை எல்லையில் உள்ள மதுபானக் கடைகளின் தமிழக பகுதியை சேர்ந்த பலர் மது பாட்டில்களை வாங்க…

நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி, திமுக ஏமாற்றுவதாக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் அறிக்கை!.

நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி, திமுக ஏமாற்றுவதாக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் அறிக்கை!. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வின் தாக்கத்தை அறிய…

நாகை: 10 LPM திறன் கொண்ட இரு ஆக்சிஜன் செறிவூட்டிகளை நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

நாகை: 10 LPM திறன் கொண்ட இரு ஆக்சிஜன் செறிவூட்டிகளை நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். MMAK & FAMILY (Shifa Medical Nagore) சார்பில்…