Month: June 2021

தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி!

தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியளித்துள்ளார். மாதாந்திர பராமரிப்புப்பணிகள் மட்டுமே இனி நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு என பொத்தம் பொதுவாக…

மயிலாடுதுறை: வளா்ச்சித் திட்டப் பணிகளில் முறைகேடு: உறுப்பினர்கள் ஒன்றியக்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக திங்கள்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா். இக்கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி தலைமையில் நடைபெற்றது.…

விருத்தாசலத்தில் அரசு பள்ளியில் முன்னாள் முதல்வா்கள் உருவப் படங்களுடன் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப் பை!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்ட புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரது உருவப் படங்கள் இடம்பெற்றிருந்தன. விருத்தாசலம்…

மயிலாடுதுறை: 43 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட அனந்தமங்கலம் கோயில் அனுமன் சிலை சிங்கப்பூா் அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு!

மயிலாடுதுறை மாவட்டம், அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலிலிருந்து 43 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அனுமன் சிலை சிங்கப்பூா் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் கடந்த 1978ஆம்…

உணவே மருந்து:வெந்தயத்தில் உள்ள அற்புத மருத்துவ குணங்களும், பயன்களும்…!

தினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு…

மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 49 பணியிடங்களுக்கு http://tanuvas.ac.in இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 49 பணியிடங்களுக்கு http://tanuvas.ac.in இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்திற்கு இன்று வந்துள்ள 2 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு விவரம்!

தமிழகத்திற்கு இன்று வந்துள்ள 2 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு விவரம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முந்திரித் தொழிலில் நட்டமடைந்த ஒருவர் தனது நண்பனையே கத்தியால் தாக்கி 50 லட்ச ரூபாயை பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த வடிவேலுவும் கலைச்செல்வனும் முந்திரித் தோப்பு வைத்திருக்கும் நண்பர்கள். இவர்களில் கலைச்செல்வனுக்கு தொழிலில் நட்டம் ஏற்படவே, அவ்வப்போது வடிவேலு உட்பட…

சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா ஊரடங்கால் கருவாடு விற்பனை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை!

சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா ஊரடங்கால் கருவாடு விற்பனை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 4,804 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 6,553 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 98 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 4,804 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 6,553 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 98 பேர் உயிரிழப்பு!!