Month: June 2021

பேரிடர் காலங்களில் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் நிகழும் ஆபத்தை வாட்ஸ்அப் எண் 9445869848ல் தெரிவிக்கலாம்-அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் குறித்தான எச்சரிக்கை தகவல்கள்…

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கின்போது கடன் தவணையை செலுத்தக்கோரி பொதுமக்களை கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

ஊரடங்கின்போது கடன் தவணையை செலுத்தக்கோரி பொதுமக்களை கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தின்போது நுண்நிதி நிறுவனங்கள் கடன்…

மயிலாடுதுறை: வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்

காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் 3 போகம் நெல் சாகுபடி செய்வது வழக்கம். உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால், நெல் சாகுபடி 2 போகமாக…

பள்ளிக் கல்வித்துறை: 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைகான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றரிக்கை!

பள்ளிக் கல்வித்துறை: 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைகான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றரிக்கை! ஒரு பள்ளியில் ஒரே பிரிவிற்கு மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் வரப்பெற்றால்50…

நெல்லை:கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை இது வரை 21,900 ஏழை, எளிய ஆதரவற்றோர்க்கு உணவினை வழங்கி அசத்தல்!

நெல்லை:கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை இது வரை 21,900 ஏழை, எளிய ஆதரவற்றோர்க்கு உணவினை வழங்கி அசத்தல்! கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை மாநகராட்சி…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 18,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.

தனித்திருப்போம்.. வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 18,023பேருக்கு கொரோனா தொற்று உறுதி!. 409 பேர் உயிரிழப்பு மற்றும் 31,045 பேர் டிஸ்சார்ஜ் மாவட்ட வாரியாக விவரம் உள்ளே! TNCorona…

வேதாரண்யம்:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

வேதாரண்யம்:நாகை மாவட்டம், வேதாரண்யம், தலைஞாயிறு ஒன்றியங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (ஜூன் 8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,…

விருத்தாசலத்தில் ஊரடங்கு தளர்வில் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 8 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தமிழகத்தில் நேற்று முதல் சில தளர்வுகளுடனான ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து விருத்தாசலத்தில் மளிகை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாட்டு…

காரைக்காலில் மதுபான கடைகள் திறப்பு – சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து இளைஞர்கள் உற்சாகம்!

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் மதுக்கடை திறக்கப்பட்டதை இளைஞர்கள் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து கொண்டாடினர். காரைக்காலில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள் 1 மாதத்திற்கு பிறகு…

கடலூர்: மதுவுக்கு ஆசைப்பட்டு மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் பண்ருட்டியில் பரபரப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே போதைக்கு அடிமையான கணவன், 5 மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு , கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்த பாலியல் கொடுமை கடும் அதிர்ச்சியை…