Month: June 2021

திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் தாலுக்காவில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது நலத்திட்ட உதவி வழங்கும் விழா!

திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் தாலுக்காவில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது நலத்திட்ட உதவி வழங்கும் விழா மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர்…

சீா்காழி அருகே வடிகால் வாய்க்காலில் உப்புநீா் புகுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!

சீா்காழி அருகே வடகால் கிராமத்தில் உள்ள வடிகால் வாய்க்காலில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வாய்க்கால் உப்பனாற்றில் கலக்கும் இடத்தில் அதிக ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டதால், உப்பனாற்றிலிருந்து…

“கருவாடு மீனாகினாலும் அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது” -சி.வி.சண்முகம்

கருவாடு மீனாக மாறினாலும் மாறும் ஆனால் அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரத்தில் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களிடம்…

பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை தஞ்சை அல்லது திருச்சியில் அமைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை!

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கையில், “முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளையொட்டி கடந்த 3ஆம் தேதி தமிழக…

நாகையில் “ஏழு லட்சம் பேருக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்போகிறோம்..” அமைச்சர் மெய்யநாதன் அதிரடி!

நாகை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துவருவதால், அதனைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குறிய ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில்…

மயிலாடுதுறை அருகே மூவலூரில் முத்தப்பன் வாய்க்கால் 45 ஆண்டுகளுக்குப் பிறகு தூா்வாரப்படுவதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், விவசாயிகள் வரவேற்பு!

மயிலாடுதுறை அருகே மூவலூா் காவிரி ஆற்றின் நீா் ஒழுங்கியில் இருந்து பிரியும் சுமாா் 4 கி.மீ. நீளமுள்ள முத்தப்பன் வாய்க்கால் 45 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப்பணித் துறை…

மயிலாடுதுறை அருகே திருநங்கை மற்றும் மயான ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் 1.50 லட்சம் மதிப்பிலான நிவாரணம் உதவி!

மயிலாடுதுறையில் உள்ள பல்லவராயன்பட்டை நரிக்குறவர்கள் மக்களுக்கு நிவாரண உதவி ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லயன்ஸ்…

தமிழகத்தில் சுயத்தொழில் செய்வோர் இ-பதிவு மேற்கொள்ள இணையத்தில் தனியாக வசதி!

தமிழகத்தில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சுயத்தொழில் செய்வோர் இ-பதிவு மேற்கொள்ள இணையத்தில் தனியாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள்…

செம்பனார்கோவில் அருகே பழைய திருச்சம்பள்ளியில் சாராய ஊறல்களை அழித்து, 4 பேரை போலீசார் கைது!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டன. இதை பயன்படுத்திய மதுப்பிரியர்கள் போதைக்காக…

கடலூர்: கொரோனா வார்டில் பயன்படுத்தப்பட்ட மருத்துவகழிவுகளை கெடிலம் ஆற்றில் கொட்டி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் கம்மியம்பேட்டை ஜவான்ஸ் பவன் சாலையில் உள்ள முதியோர் இல்லம் எதிரே கெடிலம் ஆற்றங்கரையோரம் நேற்று மதியம் டிராக்டரில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து சிலர் கொட்டினர்.…