Month: June 2021

கடலூரில் நடந்ததிருமணத்துக்கு சென்று வந்த வாலிபர்களுக்கு நூதன தண்டனைரெட்டிச்சாவடி போலீசார் நடவடிக்கை!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படு்த்தப்பட்டுள்ளது. இதில் காரணமின்றி சுற்றித்திரிபவர்களை கண்காணிக்கும் வகையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.அந்த…

மயிலாடுதுறை: பணியிட மாற்றலாக்கிச் செல்லும் மயிலாடுதுறை எஸ்.பி.க்கு வாழ்த்து

பணியிட மாற்றலாகிச் செல்லும் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி…

பரங்கிப்பேட்டையில் 120 படுக்கைகள கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்!.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 120 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் .ஆர் .கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இதில் கடலூர்…

தமிழகத்தில் 11 மாவட்டங்களைத் தவிர்த்து கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இன்று அமல்!

தமிழகத்தில் 11 மாவட்டங்களைத் தவிர்த்து கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இன்று அமல்! தமிழகத்தில் இன்று காலையில் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்தது.…

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணிக்கான TNSET தகுதித் தேர்விற்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணிக்கான TNSET தகுதித் தேர்விற்கு இன்று முதல் ஜூலை 7ஆம் தேதி வரை http://tnsetau.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!…

இ-பதிவு முறையில் சுயதொழில் செய்பவர்களுக்காக புதிய பிரிவு சேர்ப்பு எலக்ட்ரீசியன், பிளம்பர், மெக்கானிக் உள்ளிட்ட சுயதொழில் செய்பவர்கள்விண்ணப்பிக்கலாம்!

இ-பதிவு முறையில் சுயதொழில் செய்பவர்களுக்காக புதிய பிரிவு சேர்ப்பு எலக்ட்ரீசியன், பிளம்பர், மெக்கானிக் உள்ளிட்ட சுயதொழில் செய்பவர்கள் இனி விண்ணப்பிக்கலாம்!

அடுத்த 10 நாட்களில் தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு கோயம்பேடு சந்தையில் அனுமதி இல்லை – மாநகராட்சி ஆணையர்!

அடுத்த 10 நாட்களில் தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு கோயம்பேடு சந்தையில் அனுமதி இல்லை – மாநகராட்சி ஆணையர்! அடுத்த 10 நாட்களில் தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 20,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.

தனித்திருப்போம்.. வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 20,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!. 434 பேர் உயிரிழப்பு மற்றும் 33,161 பேர் டிஸ்சார்ஜ் மாவட்ட வாரியாக விவரம் உள்ளே!

நெல்லை:தொடர்ந்து இலவச உணவினை வழங்கும் கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை!

நெல்லை:தொடர்ந்து இலவச உணவினை வழங்கும் கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை! நெல்லை: கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை தொடர்ந்து இலவசமாக உணவினை வழங்கிவருகிறார்கள். இதுவரை…

கடலூரில் ஊரடங்கை மீறி ஏரியில் மீன்பிடித் திருவிழா…. போலீசாரைக் கண்டதும் தெறித்து ஓட்டம்..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஊரடங்கை மீறி ஏரியில் மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்ற கிராம மக்கள், போலீசாரைக் கண்டதும் தெறித்து ஓடினர். மன்னம்பாடி கிராத்திலுள்ள அந்த ஏரியில்…