Month: June 2021

தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு..: மருத்துவத்துறை தகவல்!

சென்னை: தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்காக ஆம்போடெரிசின் மருந்து 2,470 குப்பிகள் இதுவரை…

மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஆக சுகுணா சிங் நியமனம்!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சுகுணா சிங் ஐபிஎஸ் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் பல மாவட்டங்களில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு…

கடலூரில் யூடியூப் பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் யூடியூப் பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்சிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். காமாட்சிபேட்டை , நத்தம் , திருவாமூர் உள்ளிட்ட பகுதிகளில்…

கடலூர்: தொழுதூர் பகுதியில் விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தல்2 பேர் கைது!

ராமநத்தம் அடுத்துள்ள லெக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீஸ்காரர்கள் அன்பரசன், குமார், ராஜ்குமார் ஆகியோர் வாகன சோதனையில்…

மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 120 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

சிதம்பரத்தில் உரிய அனுமதி பெறாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு பூட்டுஅதிகாரிகள் நடவடிக்கை!

சிதம்பரம் உசுப்பூரில் உள்ள முருகேசன் நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு, அரசு அனுமதி பெறாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக…

மயிலாடுதுறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் கைது!

மயிலாடுதுறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்தவர் 21 வயது மாணவி தற்போது மயிலாடுதுறையில் உள்ள…

டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக, ஜூன் 12-ம் தேதியை நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்!.

டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக, ஜூன் 12-ம் தேதியை நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்!. மேட்டூர் அணை திறக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, டெல்டா…

கேரளா:கறுப்பு பணம் கொள்ளை- 19 பேர் கைது!. பாஜகவின் நடிகர் சுரேஷ் கோபியிடம் தீவிர விசாரணை!

கேரளாவில் பெரும் புயலை கிளப்பியுள்ள கறுப்பு பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை வழக்கில்…

“நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்க” -பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேசிய நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வின் தாக்கம்…