Month: June 2021

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 7ம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில் தமிழகத்தில்…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இன்று அறிவிப்பு வெளியாகிறது!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இன்று அறிவிப்பு வெளியாகிறது! சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11.30…

திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணம். தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!

திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணம். தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என இந்து மக்கள் கட்சி அறிவிப்பு! முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு…

கொரோனா:தமிழ்நாட்டில் இன்று மேலும் 22,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா:தமிழ்நாட்டில் இன்று மேலும் 22,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.33646 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 463 பேர் உயிரிழப்பு!.

சிதம்பரம் கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் காவல்துறையினருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி!

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் கட்டிட பொறியாளர் சங்கம் சங்க தலைவர் முத்துக்குமார் தலைமையில் மற்றும் ஆலோசகர் கோவிந்தராஜன், கனகசபை சார்பில் காவல்துறையினருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி…

சிதம்பரம்:தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு அளித்தார்!

சிதம்பரம்:தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு அளித்தார்! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொரானா தடுப்பூசியை அனைத்து மாநில அரசுகளுக்கும்…

மயிலாடுதுறை அருகே பயிர் காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே பயிர் காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வலியுருத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆண்டுக்கான குறுவை சாகுபடியை பணப் பற்றாக்குறையால் துவங்க முடியவில்லை என…

சசிகலா அதிமுக கட்சியிலேயே இல்லை : வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்க சசிகலா பேசியதாக ஆடியோ வெளியாகிறது – எடப்பாடி பழனிசாமி.

சசிகலா அதிமுகவில் இல்லை, அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்து விட்டார் என கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிப்பதற்காக சசிகலா பேசியதாக ஆடியோ வெளியாகிறது என…

அ.ம.மு.க. மருத்துவர் அணி தலைவர் காளிதாஸ் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா தொற்றால் அ.ம.மு.க. மருத்துவர் அணி தலைவர் காளிதாஸ் உயிரிழந்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் காளிதாஸ் போட்டியிட்டார்.

கடலூரில் சாராயம் குடித்த 3 பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதி; போலீசார் தீவிர விசாரணை!

கடலூரில் சாராயம் குடித்ததாக பள்ளி மாணவர்கள் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை…