மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக அரசின் வனத்துறை சார்பில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்!
தமிழக அரசின் வனத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக…