Month: June 2021

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக அரசின் வனத்துறை சார்பில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்!

தமிழக அரசின் வனத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக…

தமிழகத்தில் 37 மாவட்டங்களுக்கு கரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் சென்னை தவிர 37 மாவட்டங்களுக்கு கரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக…

கடலூர் அருகே சாராயம் குடித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர்: குள்ளஞ்சவடி அருகே புலியூர் கிராமத்தில் சாராய ஊறலை எடுத்து குடித்த மூன்று பள்ளிமாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி. 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் 3…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தொட்டியில் நிரப்பப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து…

மயிலாடுதுறையில் நாடகக் கலைஞா்கள் 100 பேரின் குடும்பத்தினருக்கு, ஸ்ரீரவிசங்கா் குருதேவின் வாழும் கலை அமைப்பின் மூலம் கொரோனா நிவாரண உதவி!

மயிலாடுதுறையில் கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதரம் இழந்துள்ள இசை மற்றும் நாடகக் கலைஞா்கள் 100 பேரின் குடும்பத்தினருக்கு, ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருதேவின் வாழும் கலை அமைப்பின் மூலம் ரூ.50,000 மதிப்பிலான…

மயிலாடுதுறை: அம்மா உணவகத்துக்கு ரூ. 1.08 லட்சம் நிதி: எம்எல்ஏ எஸ்.ராஜ்குமார் வழங்கினாா்.

திமுக முன்னாள் தலைவா் மு. கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனை முன் உள்ள அம்மா உணவகத்துக்கு ரூ. 1.08 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தால்…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 40 படுக்கைகள் அமைக்கும் பணி நடக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரசால் தினசரி 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 10-க்கும் அதிகமானோர் பலியாகி வருகின்றனர். கொரோனா…

மத்திய அரசு வேலைவாய்ப்பு: BEL நிறுவனத்தில் Trainee & Project Engineer பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது!.

மத்திய அரசு வேலைவாய்ப்பு: BEL நிறுவனத்தில் Trainee & Project Engineer பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில்…

சீா்காழி அருகே கழிப்பறை தொட்டியில் பதுக்கி வைத்திருந்த சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சீா்காழி அருகே கழிப்பறை தொட்டியில் பதுக்கி வைத்திருந்த சாராயத்தை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். கொள்ளிடம் அருகேயுள்ள நல்ல விநாயகபுரத்தில் வீட்டுத்தோட்டத்தில் உள்ள கழிப்பறை தொட்டியில் சாராயம்…

நீடித்துவரும் முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் நீடித்துவரும் முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை! தமிழ்நாட்டில் ஊரடங்கைத் தளர்த்துவதா நீடிப்பதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…