Month: June 2021

தனித்திருப்போம்.. வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 32,221 பேர் டிஸ்சார்ஜ். 460 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்.. வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 32,221 பேர் டிஸ்சார்ஜ். 460 பேர் உயிரிழப்பு!. மாவட்ட வாரியாக விவரம் உள்ளே தமிழகத்தில்…

234-எம் எல் ஏக்களும் ஈமெயில் மூலம் தொடர்புகொள்ளலாம். ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது!.

234 -எம் எல் ஏக்களும் ஈமெயில் மூலம் தொடர்புகொள்ளலாம். ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள்…

திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணமாக 2000 ரூபாய் வழங்கப்படும்: தமிழக அரசு

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதும் ரேசன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிதியாக வழங்கப்படும் என அறிவித்தார். முதல் தவணையான கடந்த…

மருமகளை பழிவாங்க கட்டிப்பிடித்து கொரோனாவை பரப்பிய மாமியார் – தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

மருமகளை பழிவாங்க கட்டிப்பிடித்து கொரோனாவை பரப்பிய மாமியார் – தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!. தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாமியார் ஒருவர்…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் டாக்டர் முருகேசன் பணி ஒய்வு பெரும் நிலையில் ஊழியர் சங்க நிர்வாகிகள் துணைவேந்தர் மீது குற்றம்சாட்டி பேட்டி அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் டாக்டர் முருகேசன் இன்று மூன்றாம் தேதி பணி ஓய்வு பெறுகிறார் இந்த நிலையில் அண்ணாமலை பல்கலை கழக ஊழியர் சங்க தலைவர்…

கடலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் தற்போது கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.கடந்த சிலநாட்களுக்கு முன்பு சேலம்,…

பொறையார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி முகாமை பூம்புகார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!

தரங்கம்பாடி : பொறையார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.முகாமிற்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமை வகித்தார்.…

ஆந்திரா: கொரோனாவால் இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி.. விஜயவாடாவில் திகில் சம்பவம்..!

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த கிரிஜம்மா கொரோனா பாதிப்பு காரணமாக மே 12ஆம்…

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி நீர் திறக்கப்படும்…