Month: June 2021

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் 150ஆண்டு பழமையான மரம் தீயில் கருகியது!-மக்கள் வேதனை.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து மாதிரவேளூர் செல்லும் வழியில் சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் 100 ஆண்டுகளை கடந்த மரங்கள் உள்ளன.இதில் 150…

தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ் வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குடும்பன், பள்ளன், தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, பண்ணாடி…

சிதம்பரம்: கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி சிதம்பரம் நகர கழக செயலாளர்…

என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் 65 எஸ்எம்இ ஆபரேட்டர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம்…

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையப் படகு ஓட்டும் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை உதவி ஆட்சியா் லி.மதுபாலன் வழங்கினார்!

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையப் படகு ஓட்டும் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை உதவி ஆட்சியா் லி.மதுபாலன் புதன்கிழமை வழங்கினாா். கரோனா பரவலைத் தடுக்கும்…

கலைஞர் பிறந்த தினம்-விருதாச்சலத்தில் துப்பரவு பணியாளர்களுக்கு மாலை அணிவித்து, நல உதவிகளை உதவிகளை வழங்கிய அமைச்சர்!

டாக்டர் கலைஞரின் 98 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் ஏழை எளிய மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை…

மயிலாடுதுறை: கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் தர்ப்பூசணிகள் அறுவடை செய்யாமல் வயல்களில் அழுகி கிடக்கும் அவலம்!

கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் பழங்களில், முதன்மையான பழமாக விளங்குவது தர்ப்பூசணி என்றால் மிகையாகாது. இந்த பழங்கள் உண்பதால், உடலில் உறுதித்தன்மை ஏற்படுவதாக மருத்துவ ஆய்வு…

நெய்வேலியில் 300 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பங்களுக்கு நிவராண பொருள்களை வாழன்கினார்-எம்எல்ஏ சபா.ராஜேந்திரன்!

நெய்வேலியில் சட்டப்பேரவை உறுப்பினா் சபா.ராஜேந்திரன் புதன்கிழமை 300 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். நிகழ்வில், திமுக நகரப் பொறுப்புக் குழுத்…

கடலூரில் ரௌடி கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது

கடலூா் சுப்புராயலு நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் வீரா (எ) வீராங்கன் (35). பழக்கடை நடத்தி வந்த இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது.…

மயிலாடுதுறை அருகே கொரோனாவால் இறந்தவரின் சடலம் டிஎன்டிஜே அமைப்பினரால் அடக்கம்

குத்தாலம் அருகே கரோனா தொற்றால் இறந்தவரின் சடலத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் (டிஎன்டிஜே) அடக்கம் செய்தனா். குத்தாலம் ஒன்றியம் தேரழந்தூரை அடுத்த மருத்தூா் பிரதான…