மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் 150ஆண்டு பழமையான மரம் தீயில் கருகியது!-மக்கள் வேதனை.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து மாதிரவேளூர் செல்லும் வழியில் சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் 100 ஆண்டுகளை கடந்த மரங்கள் உள்ளன.இதில் 150…