Month: June 2021

வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் உப்பு நீரால் குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சட்டநாதபுரம், வைத்தீஸ்வரன்கோவில், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, அட்டக்குளம், நைனார் தோப்பு, நல்லான் சாவடி, எடக்குடி வடபாதி, புங்கனூர், கற்கோவில், ஆதமங்கலம்,…

இனி வயர் பக்கம் போகாதே..! சரியா? அணிலுக்கு புத்திச் சொல்லும் பள்ளிச்சிறுமி..! வீடியோ சமூகத்தளத்தில் வைரல்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சிறுமி ஒருவர், தான் வளர்க்கும் அணிலுக்கு புத்திச்சொல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்தமின்…

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவுநீா் தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீா்கேடு-நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை!

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவுநீா் தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. இந்தப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மாணிக்க பங்கு ஊராட்சியில் ஏழை எளிய மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாலை நேர பயிற்சி வகுப்பு திறப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மாணிக்க பங்கு ஊராட்சியில் ஏழை எளிய மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாலை நேர பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.…

விருத்தாசலத்தில் அணில்களால் மின்தடை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது பல நகரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் சரியான பராமரிப்பு பணி நடைபெறவில்லை என்றும், மின்கம்பங்கள் உள்ள பகுதிகளில்…

செம்பனாா்கோவில்: கொரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறையினா் சார்பில் நிவாரண உதவி!

செம்பனாா்கோவில் ஊராட்சியில் கரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறையினா் சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கினா். இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளா் வசந்தராஜ்…

மயிலாடுதுறை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலை உயர்வை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறை…

விருத்தாசலத்தில் சாலை விரிவாக்க பணி: 150 ஆண்டுகள் பழமையான இலுப்பை மரம் வேரோடு அகற்றம் 114 மரங்களை வெட்டி அகற்ற முடிவு!

கடலூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் விருத்தாசலம் மணவாளநல்லூரில் இருந்து விருத்தாசலம் ரெயில்வே மேம்பாலம் வரைக்கும் சாலை அகலப்படுத்தும்…

மயிலாடுதுறை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் இன்று முதல் சுழற்சி முறையில் மின்தடை-செயற்பொறியாளா் தகவல்!

மயிலாடுதுறை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை முதல் சுழற்சி முறையில் மின்தடை செய்யப்படுகிறது என மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள…

சிதம்பரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பு சாா்பில் ‘ஆயுஷ் 64’ மருந்து வருகிற 30-ஆம் தேதி வரை இலவசமாக வழங்கப்படுகிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிதம்பரத்தில் சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பு சாா்பில் ‘ஆயுஷ் 64’ மருந்து வருகிற 30-ஆம் தேதி வரை இலவசமாக வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் 28 –…