Month: June 2021

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கொரோனா பேரிடா் கால உதவி மையம் திறப்பு!

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கரோனா பேரிடா் கால உதவி மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. அந்த அமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட அலுவலகத்தில் இம்மையம் திறக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில்,…

கலைஞரின் 98வது பிறந்ததினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

கலைஞரின் 98வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. கலைஞரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.முதலமைச்சருடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகளும் மரியாதை.கலைஞர் நினைவிடத்தில் மரக்கன்று நட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.பேரறிஞர் அண்ணா…

மின் கட்டணம் செலுத்த இறுதி நாள், மே 10 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை உள்ள நுகர்வோர், ஜூன் 15-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு!

மின் கட்டணம் செலுத்த இறுதி நாள், மே 10 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை உள்ள நுகர்வோர், ஜூன் 15-ஆம் தேதி வரை மின் கட்டணம்…

கம்பம் வின்னர் ஸ்போர்ட்ஸ் மற்றும் பசியில்லா கம்பம் சார்பாக முதியோர்கள் மற்றும் விதவைகள் மொத்தம் 40 நபர்களுக்கு அரிசி மற்றும் இதர பொருட்கள் வழங்கல்!

கம்பம் வின்னர் ஸ்போர்ட்ஸ் மற்றும் பசியில்லா கம்பம் சார்பாக முதியோர்கள் மற்றும் விதவைகள் மொத்தம் 40 நபர்களுக்கு அரிசி மற்றும் இதர பொருட்கள் வழங்கல்! கம்பம் வின்னர்…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டி உள்ளதால், வருகிற 12-ம் தேதி நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டி உள்ளதால், வருகிற 12-ம் தேதி நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது! சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் மொத்த…

வேலைவாய்ப்பு:இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.63,000/-. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்தியா போஸ்ட்- தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சென்னையில் அஞ்சல் சேவையில் காலியாக உள்ள M.V Mechanic, Copper & Tinsmith, Painter, Tyreman, M.V Electrician and…

தமிழகத்தில் இன்று 25,317 பேருக்கு கொரோனா உறுதி!. கொரோனா தொற்றில் இருந்து இன்று மட்டும் 32,263 பேர் மீண்டனர்!

ஊரடங்கால் தமிழகத்தில் வேகமாக குறைந்து வருகிறது கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இன்று 25,317 பேருக்கு கொரோனா உறுதி தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று மட்டும் 32,263…

டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி:முதலமைச்சர் ஸ்டாலின்!

அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. கரையை கடக்கும்போது சுமார் 160 கி.மீ. வேகத்தில் சூறாவளி…

சீர்காழி பகுதியில் தவிக்கும் குரங்குகளுக்கு உணவளிக்கும் ஆர்வலர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செங்கமேடு பகுதியை சேர்ந்த விஸ்வநாதன். விலங்கு நல ஆர்வலரான இவர், உணவின்றி தவிக்கும் நாய், பூனை, உள்ளிட்ட விலங்குகளுக்கு தன்னால் முடிந்த…

சீா்காழி பகுதியை சோ்ந்த வன உயிரின ஆய்வாளா் கொரோனா தொற்றால் பலியானாா்.

சீா்காழியை அடுத்த திட்டை பகுதியை சோ்ந்தவா் ராம்குமாா் (43). இவா் இந்திய வன உயிரின அறக்கட்டளையின் முன்னணி ஆய்வாளராக இருந்தாா். இந்திய வன உயிரின அறக்கட்டளையும், இந்திய…