Month: June 2021

புவனகிரி: பவர் ஃபேதர்ஸ் ஆற்றல் இறகுபந்து உள்விளையாட்டரங்கம் சார்பாக சுகாதார காவலர்களுக்கு நிவாரணம் வழங்கல்!

புவனகிரி: பவர் ஃபேதர்ஸ் ஆற்றல் இறகுபந்து உள்விளையாட்டரங்கம் சார்பாக சுகாதார காவலர்களுக்கு நிவாரணம் வழங்கல்! கடலூர் மாவட்டம் புவனகிரி பவர் ஃபேதர்ஸ் இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம்…

சிதம்பரம்: அருகே விபத்தில் சிக்கிய முதலை சாவு.வனப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!

சிதம்பரம்: அருகே விபத்தில் சிக்கிய முதலை சாவு. வனப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது! கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவில்…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் சுற்றித்திரியும் பார்வையாளர்களால் தொற்று பரவும் அபாயம்!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொடிய வைரசால் தினசரி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். கொரோனாவை…

விருத்தாசலத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல்காய்கறி கடைகள் உள்பட 5 கடைகளுக்கு ‘சீல்’அதிகாரிகள் நடவடிக்கை!

விருத்தாசலத்தில் கடலூர் சாலையில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த மார்க்கெட் தற்போது மூடப்பட்டிருந்தது. ஆனால் ஒருசில வியாபாரிகள் விதிமுறைகளை மீறி தினசரி…

சிதம்பரம் அருகே கிணற்றில் விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

சிதம்பரம் விபிஷண புரம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் கிருபாகரன். இவருடைய தாய் தனலட்சுமி (வயது 88). இவர் நேற்று காலை 7 மணியளவில் வீட்டின் பின்புறம் சென்றார்.…

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் கல்வி நிலையத்தில் சிறப்பு முகாம் ராஜ்குமார் MLA ஆய்வு!

மயிலாடுதுறை நகரில் அன்பகம் குழந்தைகள் இல்லம் என்ற மாற்றுத்திறனாளிகளுக்காக கல்வி நிலையம் சிறப்பாக இயங்கி வருகிறது இங்கு மனநலம் குன்றியவர்கள் காது கேளாதவர்கள் ஊனமுற்றவர்கள் பலர் இங்கு…

மயிலாடுதுறை அருகே குக்கர் மூலம் வீட்டில் சாராய காய்ச்சிய நபர் கைது!

மயிலாடுதுறை அருகே குக்கர் மூலம் வீட்டில் சாராய காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்தனர். குத்தாலம் அருகே உள்ள வில்லியநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து…

தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா தற்போது அதே வேகத்தில் குறைந்து வருகிறது.: மருத்துவத்துறை அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா தற்போது அதே வேகத்தில் குறைந்து வருகிறது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா குறைந்து வருவதால் பாதிப்பில் இருந்து மீண்டு…

சீா்காழி அருகே சாராய ஊறல்கள் மதுவிலக்கு பாலீசாரால் அழிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று மதுவிலக்கு…

கொரோனா 2 ஆம் அலைக்கு 594 மருத்துவர்கள் பலி: இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல்!

கொரோனா இரண்டாம் அலையின் போது சிகிச்சை அளித்த மருத்துவர்களில் 594 பேர் தொற்று ஏற்பட்டு இறந்து விட்டதாக ஐஎம்ஏ தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 107 மருத்துவர்கள்…