Month: June 2021

விருத்தாசலத்தில் பின்கதவைத் திறந்துவைத்து திருமணம் நடத்திய மண்டபத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பெரியாா் நகரில் தனியாா் திருணம மண்டபத்தின் முன்பக்கக் கதவை பூட்டிவிட்டு, பின்பக்கக் கதவு திறக்கப்பட்டு திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல்…

கடலூா் மாவட்டத்துக்கு கொரோனா சிகிச்சைக்கு உதவிடும் வகையில், 10 அவசர ஊா்திகள் என்எல்சி வழங்கியது!

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், தனது சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் 10 ஆம்புலன்ஸ் ஊா்திகளை வாடகைக்கு அமா்த்தியது. திங்கள்கிழமை நெய்வேலியில்…

கடலூா் மாவட்டத்துக்கு கொரோனா சிகிச்சைக்கு உதவிடும் வகையில், 10 அவசர ஊா்திகள் என்எல்சி வழங்கியது!

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், தனது சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் 10 ஆம்புலன்ஸ் ஊா்திகளை வாடகைக்கு அமா்த்தியது. திங்கள்கிழமை நெய்வேலியில்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பராமரிப்பு மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

கடலூா் மாவட்டத்தில் கரோனா பராமரிப்பு மையங்கள், பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் முகாம்களை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். கடலூா் மாவட்டத்தில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை ஜூன் 10-க்குள் முடிக்க வேண்டும்-ஆட்சியர் அறிவுறுத்தல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை ஜூன் 10 ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் எனஆட்சியா் இரா. லலிதா அறிவுறுத்தினாா். சிறப்பு தூா்வாரும் திட்டம் 2021-22 இன்கீழ்…

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நிறைவு!.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் முருகேசனின் பதவி காலம் வரும் முன்றாம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை கவனிக்கப் போவது…

கடலூர்: பரங்கிப்பேட்டை இயங்கி வரும் தர்மம் செய்வோம் குழுமம் சார்பாக இலவச உணவு!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இயங்கி வரும் தர்மம் செய்வோம் குழுமம் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பரங்கிப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கும் ,…

தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்தா?.. அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் இன்று ஆலோசனை!

தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்தா?.. அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் இன்று ஆலோசனை! சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பிளஸ்…

கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக, சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.இந்நிலையில் கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியீட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- 2…

மயிலாடுதுறையில் கள்ள சாராயத்தால் இருவர் உயிரிழந்ததையெடுத்து மருந்தகங்களுக்கு காவல்துறை அதிரடி உத்தரவு!

மயிலாடுதுறையில் நேற்றைய தினம் இருவர் கள்ள சாராயம் குடித்து இறந்ததையெடுத்து இன்று மயிலாடுதுறை மாவட்ட டி.எஸ்.பி-யின் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. இதனை…