விருத்தாசலத்தில் பின்கதவைத் திறந்துவைத்து திருமணம் நடத்திய மண்டபத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பெரியாா் நகரில் தனியாா் திருணம மண்டபத்தின் முன்பக்கக் கதவை பூட்டிவிட்டு, பின்பக்கக் கதவு திறக்கப்பட்டு திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல்…