Month: June 2021

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆதரவற்றோர் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு உணவு வழங்கினர்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் இருப்பவர்கள், முன் களப்பணியாளர் மற்றும் ஆதரவற்றவர்கள் என 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு…

கிருஷ்ணகிரி: பத்து ரூபாய் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று மின்கம்பம் நடப்பட்டது!.

கிருஷ்ணகிரி: பத்து ரூபாய் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று மின்கம்பம் நடப்பட்டது!. கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் பத்து ரூபாய் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று கிருஷ்ணகிரி மாவட்டம்…

சிதம்பரம்:இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இலவச உணவு வழங்கல்!

சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இலவச உணவு வழங்கல்! சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்…

கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் 9 பேர் பாதிப்பு!

கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் சூழலில், கடலூர் மாவட்டத்தில் 9 பேர் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 34…

டெல்லி அரசு தடாலடி- வீடுகளுக்கே மதுபானங்கள் சப்ளை- மொபைல் ஆப், ஆன்லைனில் ஆர்டர் செய்யலாமாம்!

மொபைல் ஆப், இணையதளம் மூலம் மதுபானங்களை டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது. ஆப், ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இந்திய, வெளிநாட்டு மதுபானங்களை வீட்டிற்க்கே சென்று…

வைத்தீஸ்வரன்கோயிலில் கொரோனா விழிப்புணா்வு ஓவியங்கள் வரைந்தவா்களுக்குப் பாராட்டு!

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள் வரைந்த ஓவியா்களை பேரூராட்சி செயல் அலுவலா் ஞாயிற்றுக்கிழமை பாராட்டினாா். வைத்தீஸ்வரன்கோயில் பிரதான சாலைகளில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டுமென்றாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறைந்தமின் அழுத்தம் ஏற்படாமல் தவிா்க்க மாவட்டத்தில் 4 இடங்களில் துணைமின் நிலையம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பூம்புகாா் எம்எல்ஏ…

கடலூா், விருத்தாசலம் பகுதிகளில் திறக்கப்பட்ட கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.

கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. மருந்தகம், பால் நிலையங்கள், நாட்டு மருந்துக் கடைகள், உரக் கடைகள் தவிா்த்து அனைத்துக்…

திட்டக்குடி பகுதியில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆய்வு!

திட்டக்குடி அருகே உள்ள அருகேரி, மருவத்தூர், தொளார், வையங்குடி, ஆதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 370 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன வசதி மூலம்…

கொள்ளிடம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.98 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் கைது!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கடவாசல் மெயின் ரோட்டில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக சீர்காழியை சேர்ந்த நாகராஜன்(வயது 46), விற்பனையாளராக…