Month: June 2021

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவு!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பின்னர்…

பூம்புகாா் அருகே வானகிரி மீனவா் கிராமத்தில் மீன் உலா்களம் கட்டும் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு!

பூம்புகாா் அருகே வானகிரி மீனவா் கிராமத்தில் மீன் உலா்களம் கட்டும் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். வானகிரி மீனவா்…

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு:அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணி தீவிரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலை தடுக்கும் வகையில் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.…

நாகை மாவட்டத்தில் சிறப்பாக சமூக சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள், தனி நபா்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் சிறப்பாக சமூக சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள், தனி நபா்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்…

விருத்தாசலத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

விருத்தாசலம் பெரியார் நகர் எம்.ஜி.ஆர்.நகரில் வண்ண முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த ராஜி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்…

சீர்காழியில் கொரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

சீர்காழி அடுத்த தென்னலக்குடி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. ரேஷன் கடையில் பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தியும், அவரது மனைவி கார்த்திகாவும் கரோனா தொற்றால் கடந்த மாதம் உயிரிழந்தனர்.…

உணவே மருந்து: கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைகள்? கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்!

உணவே மருந்து: கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைகள்?: கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்! கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல்…

இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா?இல்லையா? நீட் இருப்பின் மாணவர்கள் தயாராக வேண்டுமா?வேண்டாமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா?இல்லையா? நீட் இருப்பின் மாணவர்கள் தயாராக வேண்டுமா?வேண்டாமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி! 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில், திமுக தனது தேர்தல்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 5,415 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 7,661 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 148 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 5,415 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 7,661 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 148 பேர் உயிரிழப்பு!!

INTERNATIONAL CENTRE FOR RESEARCH AND PROMOTION நிறுவனம் MOHAMED MUBARAK க்கு “Business Icon of India” என்ற விருதினை வழங்கி பாராட்டு!

கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு மளிகை, காய்கறி, மருந்து, போன்ற – அத்தியாவசி பொருட்களை மக்கள் வீடுகளுக்கே பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் டெலிபோட்ஸ் நிறுவனத்தினை அங்கீகரித்து மும்பையில்…