Month: June 2021

மயிலாடுதுறையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்புடன் எஸ்.ஓ.எஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து…

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

+2 மதிப்பெண் – முதலமைச்சர் அறிவிப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களில்…

கலாச்சாரத்தை சீரழிப்பதாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது புகார்!

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு கலாச்சாரத்தை சீரழிப்பதாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மற்றும் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது புகார்…

“மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகிற மத்திய பா.ஜ.க. அரசுக்கு பாடம் புகட்டுகிற வகையில் ஓரணியில் திரண்டு போராட்ட வியூகங்களை வகுக்க வேண்டும்”.-கே எஸ் அழகிரி.

“மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகிற மத்திய பா.ஜ.க. அரசுக்கு பாடம் புகட்டுகிற வகையில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில்…

மயிலாடுதுறை அருகே எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி முயற்சி : கிராம மக்கள் போராட்டம்!

மயிலாடுதுறை அருகே எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி முயற்சி : கிராம மக்கள் போராட்டம்! மயிலாடுதுறை அருகே அஞ்சாறு வார்த்தலை என்ற இடத்தில் கடந்த 2002ம் ஆண்டு…

காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!. சேலத்தில் போலீசாருக்கு இந்து முன்னணி பிரமுகர் கொலை மிரட்டல்..!!

போலீஸ்க்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!. சேலத்தில் போலீசாருக்கு இந்து முன்னணி பிரமுகர் கொலை மிரட்டல்..!! சேலத்தில் போலீசார்…

நாகையில், அணில் ஓடியதால் மின்கம்பி அறுந்து விழுந்தது.இதனால் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

நாகை அருகே சாமந்தான்பேட்டையில் 55 மீட்டர் உயரழுத்த மின் கம்பி ஒன்று திடீரென அறுந்து விழுந்தது.இதனால் சாமந்தான் பேட்டை மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி…

கடலூரில் வாடகை பாக்கி செலுத்தாததால் இனிப்பு, செருப்பு கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

கடலூர் நகராட்சிக்கு சொந்தமான 121 கடைகளுக்கு, வாடகை செலுத்தாமல் வியாபாரிகள் இருந்தனர். இதன் மூலம் நகராட்சிக்கு 3 கோடியே 73 லட்சத்து 99 ஆயிரத்து 195 ரூபாய்…

மயிலாடுதுறை:சுருக்குமடி வலையை தடை செய்ய வேண்டும்: தரங்கம்பாடி மீனவர் பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் தீர்மானம்

மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…

திட்டக்குடி அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மூட்டைகள் முளைக்க ஆரம்பித்து விட்டதால் விவசாயிகள் கவலை!

திட்டக்குடி அருகே சிறுமுளை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சிறுமுளை, பெருமுளை, புதுக்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல்…