மயிலாடுதுறையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்புடன் எஸ்.ஓ.எஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து…