Month: August 2021

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியம் கொங்கரப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கோரிக்கை!.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியம் கொங்கரப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கோரிக்கை!. மேற்படி கொங்கரப்பட்டு கிராம அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள்…

சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்…!

கரையொதுங்கிய திமிங்கிலத்தை பிரேத பரிசோதனை செய்தார். அதில் திமிங்கிலத்தின் வயது மூன்று வயது என்றும், படகில் அடிப்பட்டு இறந்திருக்கும் என தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,725 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 22 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,725 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 22 பேர் உயிரிழப்பு!!

பாராஒலிம்பிக்ஸ்; வெள்ளி வென்றார் மாரியப்பன்..வெண்கலமும் இந்தியாவிற்கே!

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு பதக்கங்களைக்…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலை.யை இணைப்பதற்கு தெரிவித்து அதிமுக சார்பில் புவனகிரியில் ஆர்ப்பாட்டம்..!

விழுப்புரம் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், அதிமுக…

சீர்காழி அருகே: வட்டாட்சியரிடம் புகார் அளித்ததால் ஆத்திரம்- ஊரைவிட்டு ஒதுக்கிய குடும்பம் மீது தாக்குதல்…!

’’கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் பாதிகப்பட்ட மீனவ குடும்பத்தினர் ஊரை காலி செய்து குழந்தைகளுடன் அரசு மருத்துவமனையில் குடும்பம் குடும்பமாக தஞ்சமடைந்துள்ளனர்’’ மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழமூவர்கரை…

ஜெயலலிதா பல்கலை விவகாரம் -சிதம்பரத்தில் அதிமுகவினர் சாலைமறியல்.!

சிதம்பரம்: விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் சிதம்பரத்தில் கஞ்சித் தொட்டி…

மயிலாடுதுறை சுடுகாட்டில் மஹாபூஜை செய்து , இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்தால் நோய்நீங்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு சமாதிக்கும் படையல், அங்கேயே உணவு உண்ட பொதுமக்கள், கொரோனா நீங்க கூட்டுப்பிரார்த்தனை.!

சுடுகாட்டில் மஹாபூஜை செய்து, விநோத வழிபாடு, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்தால் நோய்நீங்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு சமாதிக்கும் படையல், அங்கேயே உணவு உண்ட பொதுமக்கள், கொரோனா நீங்க…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் ‘ப்ளீஸ்.. நெருங்காதீங்க’ தோழியின் கணவரிடம் கெஞ்சிய பெண்..!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி காவியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு இரண்டு பிள்ளைகளை உள்ளனர். இவரது கணவர் கடந்த…

சென்னையில் கைது செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிப்பு.

சென்னையில் சாலை அமர்ந்து போராட்டம் நடத்திய அதிமுக எம்.எல்.ஏ.க்களை இன்று கைது செய்த காவல்துறையினர் விடுவித்தனர். விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும்…