Month: August 2021

வேளாங்கண்ணி: பக்தர்கள் இல்லாமல் நடக்கப்போகும் வேளாங்கண்ணி பெருவிழா!

“உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா பக்தர்களின்றி வருகின்ற 29ம் தேதி தொடங்க இருக்கிறது. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் ஆலயம்…

கடலூர்: ஒன்றியக்குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த தி.மு.க கவுன்சிலர்கள.

கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமையில், துணைத் தலைவர் ஜான்சிமேரி தங்கராசன் முன்னிலையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன்…

குத்தாலம் அருகே பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 6½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கஞ்சா…

மயிலாடுதுறை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிட்டப்பா அங்காடியில் மக்கள் பாராளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் நடைபெற்ற மக்கள் பாராளுமன்றம் நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உரையாற்றுகிறார். மக்கள் பாராளுமன்ற சபாநாயகராக வழக்கறிஞர்…

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்திப் பொறியியல் படிப்பின் மகத்துவமும் உலகெங்கும் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம்..

உற்பத்திப் பொறியியல் படிப்பின் மகத்துவமும் உலகெங்கும் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம். அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறையில் துறையின் தலைவர்…

சிதம்பரத்தில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புசிதம்பரத்தில் பரபரப்பு.

சிதம்பரம் நகராட்சியில் மையப்பகுதியாக தில்லை அம்மன் நகர், ஜோதி நகர், நாகஜோதி நகர் உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், தில்லையம்மன் நகரில் ஒரு…

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு மதுரை ஆதீனம் வருகை, பாரம்பரிய முறைப்படி ஆச்சாரிய தீட்சை வழங்கப்பட்டது..

மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்தார். அவருக்கு…

Anna University Results:அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!

Anna University Results: அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு! தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் இணையதளம் முடங்கியுள்ளதால் சிறிது நேரம் காத்திருக்கும்படி கட்டுப்பாட்டகம் கூறியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக…

உணவே மருந்து:தினமும் பாதாம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் பாதாம்!

பாதாம் மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. பாதாம் பருப்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பாதாம் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. நகங்களில்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,816 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 26 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,816 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 26 பேர் உயிரிழப்பு!!