Month: August 2021

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சாநகரம் கிராமத்தில் பாரத பிரதமர்…

மயிலாடுதுறையில் 6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த கிராமம்-வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தஞ்சம்.

சீர்காழி அருகே மீனவர் கிராமத்தில் 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் மற்றும் குழந்தைகள் தாலுகா அலுவலகத்தில் தஞ்சம்…

தேனி நகைக்கடையில் கலெக்டர் ஆய்வு; மாஸ்க் தேடி ஓடிய பணியாளர்கள்!

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தேனி நகரின் முக்கிய பகுதிகளான காமராஜர் பேருந்து நிலையம், பகவதி அம்மன் கோவில் தெரு, மதுரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி…

ஜெ. பல்கலை. விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளவில்லை – முதலமைச்சர்.

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளவில்லை எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக…

விராத் கோலிக்கு என்னாச்சு? 50 இன்னிங்ஸில் இப்படித்தான்.

ஒரு காலத்தில் செஞ்சுரிகளாக அடித்து மிரட்டிக்கொண்டிருந்தவர் விராத் கோலி. சச்சினின் சாதனையை முறியடிக்கக் கூடியவர் அவர்தான் என்று விமர்சகர்கள் கூறிவந்தனர். ஆனால், சமீபகாலமாக விராத் கோலியின் செயல்பாடு,…

சீர்காழி அருகே நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய கோட்டாட்சியர்…!

’கொரோனா கட்டுப்பாடுகளால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் மாணவிகளுக்கு குழந்தை பருவத்திலேயே திருமணம் செய்வது நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புதுப்பட்டினம் பகுதியில்…

Tokyo Paralympics 2021: பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் வெற்றி. அடுத்த சுற்றில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை!

உலக தரவரிசை பட்டியலில் 12 வது இடத்தில் இருக்கும் பவினா பென், அவரைவிட முன்னிலையில், 9 வது இடத்தில் இருக்கும் மேகனை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளது நம்பிக்கை…

ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி உறுதி.

ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ்…

கடலூர்: பண்ருட்டியில் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் முற்றுகை.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கசடு (மனித கழிவு) சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் புதன்கிழமை அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி 1-ஆவது வாா்டு,…

சிதம்பரத்தில் நீா்வழி ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்.

சிதம்பரத்தில் நீா்வழி ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தல். சிதம்பரம் நேரு நகா், அம்பேத்கா் நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 164 குடும்பங்களைச்…