சிதம்பரத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியை பற்றி வார பத்திரிகை ஒன்று அவதூறாக செய்தி வெளியிட்டதாகக் கூறி, சிதம்பரத்தில் அந்தக் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியை பற்றி வார பத்திரிகை ஒன்று அவதூறாக செய்தி வெளியிட்டதாகக் கூறி, சிதம்பரத்தில் அந்தக் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.…
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அந்த வகையில், ஆா்.எஸ்.மணி நகா், சாமியாா் தா்கா ஏரிக்கரை அருகே கஞ்சா…
செம்பனாா்கோவில் அருகே தலைச்சங்காடு ஊராட்சியில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது. தலச்சங்காடு ஊராட்சி காளியம்மன் கோயில் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில்…
நாகை நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் குறுவை நெல் கொள்முதல் தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் தலைமை…
சம்பா அறுவடை முடிந்தவுடன் விவசாயிகளிடம் இருந்து நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு நாகை மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டது.…
பண்ருட்டி அருகே வியாபாரியிடம் முந்திரி வாங்கி ரூ.70 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம்…
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டம், தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணைகள் மற்றும் சேவைகள் சட்டம்…
சீர்காழி அருகே லாரி உரசியதில் மின்வயர் அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற என்ஜினீயரும் பரிதாபமாக இறந்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
மயிலாடுதுறை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் நடைபெற்றது . இந்த முகாமில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை…
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 58). விவசாயி. இவர் அதேஊரில் உள்ள தனக்கு சொந்தமான வயலில்…