Month: August 2021

கடலூர் அருகே சட்டத்தை மீறிய மீனவர்கள்.. மானியத்தை ரத்து செய்த அதிகாரிகள்.

கடலூர் மாவட்ட கடல் பகுதியில் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி, படகுகள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதாக கடலூர் மாவட்ட மீன்வளத்துறைக்குத்…

ஆக.31க்குள் தடுப்பூசி போடாவிட்டால் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை பாயும்- மயிலாடுதுறை ஆட்சியர்.

மயிலாடுதுறையில் வர்த்தகர்கள் ஆக.31-க்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை…

B.E., B.Tech., படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு நிறைவடைந்ததை அடுத்து ரேண்டம் எண் இன்று வெளியீடு.

B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல்…

செம்பனார்கோவில் உதவி ஆய்வாளருக்கு மயிலாடுதுறை எஸ்பி சுகுணா சிங் பாராட்டு..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக அகோரம் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆசிரியர்களை பாராட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் அகோரம் பேசிய காணொளி…

மயிலாடுதுறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 400 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் வாகன ஓட்டி கைது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சாராயம் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன்பேரில் நல்லாவூர் ஆற்றுப்பாலம் அருகே…

விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் பாதிப்பு ; அரசு உதவி செய்ய வேண்டும்- இந்து மக்கள் கட்சி வேண்டுகோள்.

விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் பாதிப்படைந்துள்ளது எனவே அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இந்து…

கடலூர் அருகே தூக்கத்திற்கு தொந்தரவு அளித்ததால் ஆத்திரம்… பக்கத்து வீட்டுக் காரரை அடித்து கொன்ற பிரதர்ஸ்…!!

கடலூர் அருகே தூக்கத்திற்கு தொந்தரவு அளிக்கும் வகையில் இரவு நேரத்தில் சத்தமாக பேசிக் கொண்டிருந்த நபரை பக்கத்து வீட்டுக்காரர், இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை…

இந்தியா – இங்கிலாந்து 3-வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதலாவது ஆட்டம் டிரா ஆன நிலையில், 2-வது போட்டியில் இந்திய…

கடலூா்: திருப்பாதிரிப்புலியூா் அரசுப் பள்ளியில் ஆய்வு.

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். தமிழகத்தில் செப்.1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு…

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: பக்தா்கள் பங்கேற்பதை தவிா்க்க அறிவுறுத்தல்.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பக்தா்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தா்கள் வர வேண்டாம் என நாகை மாவட்ட ஆட்சியா் டாக்டா் அ.…