Month: August 2021

கடலூர் அருகே ரேஷன் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு,…

கடலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து மாவட்ட நிர்வாகிகளை அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுகவில் கடலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து, மாவட்ட நிர்வாகிகளை ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்துள்ளனர் . இதில் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக எம்.சி.சம்பத், கிழக்கு மாவட்ட அதிமுக…

கடலூர் அருகே ”சானிடைசரை குடித்துவிடுவேன்…”-பரபரப்பை ஏற்படுத்திய டாஸ்மாக் ஊழியர்களின் தர்ணா!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஸ்டேட் பேங்க் அருகே 2482 என்ற பதிவெண் கொண்ட அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மதுபாட்டில்கள் விற்பனை…

நாகை அருகே தந்தை-மகன்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை.

தொழில் போட்டி காரணமாக மயான தொழிலாளியை வெட்டிக் கொன்ற தந்தை-மகன்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பளித்தது. நாகை மாவட்டம் கரியாப்பட்டினத்தை…

கடலூா் அருகே அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதல்: இளைஞா் பலி; 8 போ் காயம்.

கடலூா் அருகே அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலும், 8 போ் காயமடைந்தனா். கடலூா் அருகே உள்ள தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த…

கடலூா் மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு.

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பாலம் உள்ளிட்ட பணிகளைமாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் குண்டியமல்லூா் -பூவாலை சாலையில்…

சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் திடீரென அதிகரித்த நீர்க்காகங்களின் வருகை; ஊர் மக்கள் சொல்வது என்ன?

“கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஆற்றுநீர் உப்புநீர் கலப்பில்லாமல் நல்ல நீராக இருந்து வந்தது. அப்போதெல்லாம் நீர்க்காகங்களைக் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் காண்பது மிகவும் அரிது.” மயிலாடுதுறை…

சீர்காழி : மின்கம்பி அருந்து இருவர் பலி., காப்பாற்ற சென்ற இளைஞரும் உயிர் இழந்த பரிதாபம்.!

சீர்காழி அருகே குளங்கரை பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து, 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே…

கடலூர் அருகே காரில் கடத்தி வரப்பட்டரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் சோதனைச்சாவடியில் பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை தீவிர வாகன…

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே தூய்மை பணியாளர்கள்தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்.

தினக்கூலியை உயர்த்தி வழங்கக்கோரி சீர்காழியில் தூய்மை பணியாளர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகராட்சி உள்ளது. இந்த நகராட்சி 24 வார்டுகளை கொண்ட…