Month: August 2021

உணவே மருந்து:அற்புத பயன்தரும் அகத்தி கீரை!. அகத்திக்கீரையின் நன்மைகள் மற்றும் மருத்துவக் குணங்கள்!

அற்புத பயன்தரும் அகத்தி கீரை!. அகத்திக்கீரையின் நன்மைகள் மற்றும் மருத்துவக் குணங்கள்! அகத்தி பூக்களை பயன்படுத்தி வெயிலால் ஏற்படும் உடல் வெப்பம் மற்றும் காபி, டீ அதிகம்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,842 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,842 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,842 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,842 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை: தமிழக அரசு 50% பார்வையாளர்களிடம் திரையரங்கம் திறக்க அனுமதி: விஜயா தியேட்டர் திரையரங்குகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

தமிழகத்தின் கொரோனா இரண்டாவது அலை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 23ம் தேதியான நேற்று தமிழக அரசானது 50%…

கடலூர் கடல் பகுதியில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தியதாக புகார்-புதுச்சேரி மீனவர்களை நடுக்கடலுக்கு சென்று விரட்டி அடித்த அதிகாரிகள்.

கடலூர் கடல் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற புதுச்சேரி மீனவர்களை கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் நடுக்கடலில் விரட்டியடித்தனர்.…

சீர்காழி: 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பனைமரத்தைத் தெய்வமாக வழிபடும் பக்தர்கள்… காரணம் என்ன?

சீர்காழி அருகே 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் பனைமரத்தை பக்தர்கள் தெய்வமாக வணங்கிச் செல்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொல்காப்பியக்குடி என்ற கிராமம் உள்ளது.…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே வீடியோ வெளியிட்ட இளைஞர்.. கைது செய்த காவல்துறை..!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள ஆ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் படையப்பா (20). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா அடித்துவிட்டு போதையில் ஒரு குத்துப்பாட்டு…

3D தொழில்நுட்பத்தில் ஓவியப்போட்டி: முதல் பரிசு பெற்று இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்சில் இடம் பிடித்து 4 வயது சிறுமி சாதனை.

3டி தொழில்நுட்பத்தில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் 4 வயது சிறுமி,முதல் பரிசு பெற்று ‘இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்சில் இடம் பிடித்துள்ளார். தேனி திட்டச்சாலையில் வசிக்கும் கவிதா என்பவரின்…

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமான வீராணம் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தள்ளனர். சென்னைக்குத் தண்ணீர் அனுப்பும் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி.…

மயிலாடுதுறை தருமபுரம் அரசு மகளிா் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடங்கியது.

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதுகுறித்து, அக்கல்லூரி முதல்வா் த.…