Month: August 2021

PRESS வழக்கறிஞர், போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு கிடுக்குப்பிடி… காவல்துறை கடும் உத்தரவு..!

அ அல்லது G எழுத்து மற்றும் ஹியூமன் ரைட்ஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டிய தனியார் வாகனங்களை சோதனை செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பல தனியார் வாகனங்களில் அரசு…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 4 மாதங்களுக்கு பிறகு பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி தொடங்கியது. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே வருகை தந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புகழ்பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் நாள்தோறும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டம் மட்டுமின்றி உள்ளுர் பகுதியில் இருந்தும்…

கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே ஒலி, ஒளி அமைப்பாளரை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்த வாலிபர் பரங்கிப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் மதுரா கொளத்தங்குறிச்சி மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). ஒலி, ஒளி அமைப்பாளர். இவருக்கு ராஜேஷ் என்ற மகனும், ரஞ்சிதா, ரம்யா என்ற…

செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டது.

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை…

கடலூர்: முடசல் ஓடையில், சிறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தமாங்குரோவ் காடுகளுடன் இணைந்த மீன்வளர்ப்பு திட்டம் அமைப்பு.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை, விரைவான நகரமயமாக்கல், கடலோர சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்றவற்றால் கடலோர சமூகங்களின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும்…

கடலூர்: ஊரடங்கில் தளர்வு:4 மாதங்களுக்கு பிறகு கடலூர் சில்வர் பீச்சில் திரண்ட பொதுமக்கள்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் மே 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி வரை…

கடலூர்: நெய்வேலி அருகே பரபரப்பு கடத்தப்பட்ட லாரியை மீட்க சென்ற உரிமையாளர், டிரைவர் சிறை வைப்பு ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய 6 பேர் மீது வழக்கு

நெய்வேலி அருகே கடத்தப்பட்ட லாரியை மீட்க சென்ற உரிமையாளர், டிரைவர் சிறைவைக்கப்பட்டனர். ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெய்வேலி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும்…

உணவே மருந்து:முடக்கத்தான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா…?.முடக்கத்தான் கீரை பயன்கள்!

முடக்கத்தான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா…?.முடக்கத்தான் கீரை பயன்கள்! முடக்கத்தான் கீரை பயன்கள்-அந்தக் காலங்களில் உடம்புக்கு வாயுத்தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு, தலையில் முடி உதிர்தல்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,863 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 25 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,863 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 25 பேர் உயிரிழப்பு!