Month: August 2021

கடலூா் மாவட்டத்தில் விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக 4 படகுகளின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் மீனவா்களிடையே ஏற்படும் தொழில் தகராறுகளுக்கு தீா்வு காணும் வகையில் அமைதிக் குழு அமைக்கப்பட்டது. இதன்படி, கடல் சாா் மீன்பிடித் தொழிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.…

கடலூர் அருகே குறுவை பருவத்துக்கு பயிா்க் காப்பீடு செய்யாவிட்டாலும் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

நிகழ் குறுவை பருவ நெல் பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யவில்லை என்றாலும், சேதம் ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்…

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுடன் மாவட்ட காவல்துறை சார்பில் ஆலோசனை வழங்கபட்டது.

சில நாட்களுக்கு முன் பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுருக்குமடிவலை பிரச்சினை காரணமாக ஏற்பட்ட குழப்பமான சூழலில் இன்று மயிலாடுதுறைமாவட்டகாவல்கண்காணிப்பாளர் சுகுண…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு.

கொடநாடு வழக்கு – புதிய மனு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு.கொடநாடு கொலை வழக்கில் கைதான, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்…

செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்வு: நெடுஞ்சாலை ஆணையத்துக்கு வேல்முருகன் எம்.எல்.ஏ கண்டனம்.

சென்னை: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 24 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருப்பதற்கு…

K.s.film creation இயக்குனர் கோமல் சுரேஷ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் குறும்படம் பாவம் டா சுரேஷ்!

இந்த திரைபடத்தினை அவருடன் இணை இயக்குனராக பணியாற்றிய ரவி இயக்கியுள்ளார். திரைப்படத்தின் முதல்பார்வை (first look poster) இன்று நேயம் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை நிறுவனர் நேயம்…

தருமபுரி காவலர் தேர்வில் முறைகேடு?; இளம்பெண் திடீர் தற்கொலை முயற்சி!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் மனைவி மோகனா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சுமார் 11 மணி அளவில் தனது கோரிக்கையை…

கோவில் நிலத்தை பிற பயன்பாட்டுகளுக்கு உபயோகிக்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்.

அறநிலையத்துறை சட்டப்படி கோவில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக கோவில் நிலங்களை பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில்…

பொறியியல் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் சிக்கலை தவிர்க்க 10-ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் கொள்ள அறிவுறுத்தல்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், நடப்பு ஆண்டில் கூடுதலாக 10-ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக B.E., B.Tech., மாணவர்கள் சேர்க்கைக்கான புதிய…

தமிழகம் முழுவதும் 55 அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தமிழகம் முழுவதும் 55 அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் இந்த…