மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி மையத்தினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது… மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமானது அங்காங்கே…