Month: August 2021

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி மையத்தினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது… மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமானது அங்காங்கே…

கடலூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக உறவினர்கள் இருவர் போக்சோவில் கைது.

14 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக உறவினர் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கிராமத்தில்…

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பேசவிடாமல் மனரீதியாக துன்புறுத்தல்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு.

கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பது விதிமீறல் என்றும், நீதிமன்ற அவமதிப்பு என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில்…

வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி 2 ஆடுகள் இறந்தன. மேலும் தென்னை மரம், மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன.

நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம், கள்ளிமேடு, செம்போடை, தோப்புத்துறை, குரவப்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காசிவிஸ்வநாதர்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் அருள்மிகு காசிவிஸ்வநாதர் உடனுறை காசி விசாலாட்சி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம்…

மயிலாடுதுறை: பரசலூரில் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் வள்ளுவர்குல அந்தணர்கள் முப்பிரி நூல் அணியும் விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் ஊராட்சி வள்ளுவர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி நாகை வள்ளுவர்குல…

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய நியாய விலைகடை கட்டிடத்தை சிதம்பரம் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றிய கீழே குண்டல பாடி ஊராட்சியில் நியாய விலை கடை புதிய கட்டிடத்தை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர்…

கடலூரில் இடி-மின்னலுடன் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் வேரோடு மரம் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய…

தரங்கம்பாடி மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு கடலுக்கு சென்றனர்.

8 நாட்களுக்கு பிறகு தரங்கம்பாடி பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் விசைப்படகு…

திமுக கொடி நட்ட சிறுவன்.. மின்சாரம் தாக்கி பரிதாப பலி.. விழுப்புரம் அருகே திருமண விழாவில் அதிர்ச்சி!

திமுக கொடி நட்ட சிறுவன்.. மின்சாரம் தாக்கி பரிதாப பலி.. விழுப்புரம் அருகே திருமண விழாவில் அதிர்ச்சி! விழுப்புரம் திருமண விழா ஒன்றில் திமுக கொடி நட்ட…