Month: August 2021

கடலூர்: பண்ருட்டி அருகே அய்யனாா் கோயிலில் நகை, உண்டியல் பணம் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டியை அடுத்துள்ள கீழிருப்பு கிராமத்தில் அய்யனாா் கோயில் அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (40) பூசாரியாக உள்ளாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல பூஜையை…

ஜெயலலிதா பல்கலை விவகாரம்: அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து சாலையில் அமர்ந்து போராடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக…

கடலூரில் உடைந்து பாதாள சாக்கடை குழாயில் தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் போராட்டம்.

கடலூரில் உடைந்து பல நாட்கள் ஆகியும் சீரமைக்காததால் பாதாள சாக்கடை மூடியில் தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் பெருநகராட்சியில் மொத்தம் 45…

கடலூர் கடல் பகுதியில் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்.

புதுச்சேரி மீனவா்கள் சுருக்குமடி வலையுடன் கடலூருக்குள் நுழைவதை தடுக்க, கடலூர் கடல் பகுதியில் அதிகாாிகள் விடிய விடிய ரோந்து பணி மேற்கொண்டனா். புதுச்சேரி மாநிலம் நல்லவாடு மற்றும்…

சிதம்பரம் அருகே தொழிலாளியின் உடலை வாங்குவதில் 2 மனைவிகளுக்கிடையே போட்டி.

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் உடலை வாங்குவதில் 2 மனைவிகளுக்கிடையே ஏற்பட்ட போட்டியால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அருகே உள்ள…

கடலூர்: கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் விருத்தாசலம் ஸ்டேட் வங்கி…

சீர்காழியில் வீடு புகுந்து ரூ.7 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி நாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது42). தமிழ் தேசிய பேரியக்க பொறுப்பாளர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு…

கடலூர் அருகே குற்றச்செயலில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 10 பேர் கைது.

கடலூர் அருகே குற்றச்செயலில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய பிரபல ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அருகே தென்னம்பாக்கம்…

மயிலாடுதுறையில் சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் ‘போக்சோவில்’ கைது திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயாரும் சிக்கினார்.

மயிலாடுதுறையில், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவரை ‘போக்சோ’ வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவருக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயாரும் சிக்கினார். மயிலாடுதுறை மாவட்டம்…

உணவே மருந்து:பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் உள்ள ஆரோக்கிய பாதிப்புக்கள் என்ன…?. சிக்கன் சாப்பிடுவதால் வரும் சிக்கல்கள்!

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் உள்ள ஆரோக்கிய பாதிப்புக்கள் என்ன…?. சிக்கன் சாப்பிடுவதால் வரும் சிக்கல்கள்! குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் விரும்பும் உண்ணும் உணவு சிக்கன்.…