Month: August 2021

அப்பாடா…தமிழ்நாட்டில் தியேட்டர்கள், பூங்காக்கள் இன்று முதல் செயல்பட அனுமதி.. மக்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாடு அரசு அறிவித்த கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.. 4 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று திறக்கப்படுகின்றன.. கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு 4 மாதங்களுக்கு…

உணவே மருந்து:தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !! ஒரு சில காய்கறிகள் பச்சையாகவே சாப்பிடும் வகையில் இருக்கின்றன. அப்படியான ஒரு காய் தான் வெள்ளரிக்காய். வெள்ளரிக்காய்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,827 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 23 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,827 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 23 பேர் உயிரிழப்பு!!

கடலூர்: கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்விழிப்புணர்வு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு முன் குறுவை நெல் அறுவடை தீவிரம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது, அணை திறப்பதற்கு முன்பே மயிலாடுதுறை குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி…

ராஜ்யசபா தேர்தல்- திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டி!. முதல்வரும் அக்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ராஜ்யசபா தேர்தல்- திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டி!. முதல்வரும் அக்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! தமிழகத்தில் செப்டம்பர் 13-ந் தேதி நடைபெறும் ராஜ்யசபா இடைத் தேர்தலில் திமுகவின்…

மணிப்பூர் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்!

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். அண்மையில்…

காட்டுமன்னார்கோவில்: வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி.!

வினாடிக்கு 1,700 கனஅடி நீர் வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்துள்ளது. 3 நாளில் நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம்…

நாகை: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின்கீழ் 209 பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி.!

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின்கீழ், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 209 பயனாளிகளுக்கு ரூ.7.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசுக்கான தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.…

தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் நாளை திறப்பு.!

தமிழகத்தில் நாளை முதல் சினிமா தியேட்டர்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் வருகிற 23ந்தேதி முதல் திரையரங்குகள்…