Month: August 2021

மயிலாடுதுறை மாவட்டம் காளி கிராமத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்..!

வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காளி கிராமத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காளி-மணல்மேடு சாலை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

கடலூர்: பள்ளிக்கூடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்-தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு.!

கடலூர் மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்களை திறக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வகை…

தளர்வுகளை மக்கள் பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும்: முதலமைச்சர்

ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,859 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 23 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,859 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 23 பேர் உயிரிழப்பு!!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை…

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகாருத்ர மகாபிஷேகம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகமும், உலக நண்மை வேண்டி மகாருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்டம், சிதம்பரம்…

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே சங்கரன்பந்தல் கடைவீதியில் விசிக சார்பில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே சங்கரன்பந்தல் கடைவீதியில் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு விசிக சார்பில் மரக்கன்று நடும்விழா இன்று நடைபெற்றது. முன்னாள் விசிக மாவட்ட செயலாளர்.…

அரசுப் பள்ளிகளில் அலகுத் தேர்வு நடத்துவதில் சிக்கல்! மொபைல்போன் இல்லாததால் கேள்விக்குறி.

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களுக்கு மொபைல்போன் வசதியில்லாததால் அலகுத் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் நிலவுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொரோனா தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் மணிகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாமினை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் M. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்…

காபூலில் செய்தியாளர்களை தாலிபன்கள் துன்புறுத்தி வருவதாக அமெரிக்கா தகவல்.

காபூலை கைப்பற்றிய பிறகு அங்குள்ள பல பத்திரிகையாளர்களை தாலிபன்கள் துன்புறுத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனிடையே ஆப்கனில் உள்ள அமெரிக்கர்கள் நாடு திரும்பவதில் எந்த பிரச்சனையும் இல்லை…