Month: August 2021

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்திற்கு ஜீயர் கண்டனம்!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம், அர்ச்சகர் பயிற்சி முடித்த 54 பேருக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 14ஆம் தேதி பணி நியமன ஆணையை…

தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!: வானிலை மையம் தகவல்..!!

சென்னை: தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை…

கடலூரில் உலக மனித நேயர்கள் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

கடலூரில் உலக மனித நேயர்கள் தின விழா கொண்டாட்டம் சமூக ஆர்வலர் தமிழக அரசின் சிறந்த முதலமைச்சர் இளைஞர் விருதாளர் NYV இராம்குமார்தலைமையில் தினந்தோறும் மனிதநேயத்தோடு செயல்படக்கூடிய…

சிதம்பரம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்.2-இல் விவசாயிகள் மறியல்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பா் 2-ஆம் தேதி பு.முட்லூரில் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்தனா். சிதம்பரம் அருகேயுள்ள தீத்தாம்பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு…

நெய்வேலியில் என்எல்சி 2-ஆவது சுரங்கத்தில் சுற்றுச்சூழல் பூங்கா: மத்திய அமைச்சா் திறந்துவைத்தாா்.

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா். மத்திய…

கடலூர்: சிதம்பரம் அருகே மாற்றுத்திறனாளிக்கு கல்வி கட்டணம் வழங்கிய சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அரியகோஷ்டி ஊராட்சியின் மேலத்தெரு பகுதியை சேர்ந்த மாற்று திறனாளியான முருகன் – வளர்மதியின் மகன் முத்தமிழ்…

செம்பனார்கோவிலில் உள்ள வள்ளலார் அருள் ஜோதி நிலையம் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள வள்ளலார் அருள் ஜோதி நிலையம் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மறைந்த…

கடலூர் திருவந்திபுரத்தில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்:திருமண விழாக்களால் மீண்டும் களைக்கட்டியது தேவநாதசுவாமி கோவில்கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறந்தது.

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், நேற்று திருமண விழாக்களால் மீண்டும் களைக்கட்டியது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு,அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கடலூர் திருவந்திபுரத்தில் பிரசித்தி…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா-தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பங்கேற்பு!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே…

நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ.

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று…