Month: August 2021

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை-கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க, கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து…

கடலூர், நெய்வேலியில், வீடு மீது நாட்டு வெடி குண்டு வீசிய வழக்கு:2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெய்வேலி 21-வது வட்டம் அண்ணாசாலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் ஜெயபால் (வயது 25). முன்விரோத தகராறில் இவர் வீட்டுக்கு கடந்த 7.7.2021 அன்று 21-வது வட்டம் நாவலர்…

உணவே மருந்து:தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !! ஒரு சில காய்கறிகள் பச்சையாகவே சாப்பிடும் வகையில் இருக்கின்றன. அப்படியான ஒரு காய் தான் வெள்ளரிக்காய். வெள்ளரிக்காய்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் விசிக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…

பாரத் ரத்னா,இந்தியாவின் ஆறாவது பிரதமர், இந்தியாவின் மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தி 78-ம் ஆண்டு பிறந்தநாள் விழா!

பாரத் ரத்னா,இந்தியாவின் ஆறாவது பிரதமர், இந்தியாவின் மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தி 78-ம் ஆண்டு பிறந்தநாள் விழா! பாரத் ரத்னா,இந்தியாவின் ஆறாவது பிரதமர், இந்தியாவின் மாபெரும் தலைவர்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,668 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,887 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 24 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,668 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,887 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 24 பேர் உயிரிழப்பு!!

கடலூா் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் கட்டுப்பாடுகளை விதித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் கட்டுப்பாடுகளை விதித்தாா். கடலூா் மாவட்டத்தில் மீனவா்களிடையே தொழில் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண…

கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட அனுமதிக்க சிலை தயாரிப்பாளா்கள் கோரிக்கை.

விநாயகா் சதுா்த்தி விழாவை தளா்வுகளுடன் கொண்டாட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என சிலை தயாரிப்பாளா்கள் கோரிக்கை விடுத்தனா். கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலை தயாரிக்கும் தொழிலைச்…

மயிலாடுதுறை: சீர்காழி அருகே ரூ.1 கோடி மதிப்பு விசைப்படகுகள் பறிமுதல்.

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடந்த 14ம் தேதி வானகிரி – திருமுல்லைவாசல் மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் விபத்தை ஏற்படுத்திய விசைப்படகு மற்றும் சுருக்குமடி வலைகள் பறிமுதல்.400க்கும்…

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படமாக ‘சூரரைப் போற்று’ தேர்வு-சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு அறிவிப்பு!

ஆஸ்திரேலியா நாட்டில் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று‘ திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. மெல்போர்ன் நகரில் 2021ம் ஆண்டிற்கான இந்திய திரைப்பட…