Month: August 2021

குத்தாலம்: ஐசோகிரேட்ஸ் ஆப் நிறுவனம் நடத்திய மாணவர்களுக்கான மாநில அறிவுத்திறன் தேர்வு – முதல் பரிசு வென்ற அசிக்காடு பள்ளி மாணவி ஹரிணி !

ஐசோகிரேட்ஸ் ஆப் நிறுவனம் நடத்திய மாணவர்களுக்கான மாநில அறிவுத்திறன் தேர்வு போட்டியில் அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவி ஹரிணி முதல் பரிசு வென்றார். ஹரிணி…

சிதம்பரத்தில் பொதுமக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கி ஜி.கே.மூப்பனாா் பிறந்த நாள் விழா.

மறைந்த தமாகா தலைவா் ஜி.கே.மூப்பனாா் பிறந்தநாள் விழாவையொட்டி, சிதம்பரத்தில் பொதுமக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தமாகா தலைவா் கே.ரஜினிகாந்த் தலைமை…

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவு.

தமிழகத்திலிருந்து நீட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு…

இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்த 2ம் வகுப்பு மாணவன்.

பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் பிரதீஷ், 4 நிமிடம் 12 வினாடிகளில் 198 நாடுகளின் பெயர்கள், அதன் தலைநகரங்களை கூறியதுடன்,…

அமெரிக்க விமானத்தில் தொங்கியபடி சென்ற சிலர் கீழே விழுந்த சம்பவம்: உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கான் தேசிய கால்பந்து அணியின் வீரர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா சென்ற ராணுவ விமானத்தில் இருந்த கீழே விழுந்தவர்களில் ஒருவர் ஆப்கான் தேசிய கால்பந்து அணியின் வீரர் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயணிகளுக்கு வழங்கியதாக புகார்: இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயணிகளுக்கு வழங்கியதாக இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தவர்களுக்கு…

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மட்டுமே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கையிலெடுக்கப்பட்டுள்ளது – தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மட்டுமே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கையிலெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர்…

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறிஓய்வுபெற்ற என்.எல்.சி. அதிகாரியிடம் ரூ.12¼ லட்சம் மோசடி.

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்தவர் பாவநாசம் (வயது 63). இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் தலைமை துணை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். பாவநாசம், என்.எல்.சி.யில் வேலை…

மயிலாடுதுறை; கொரோனா தொற்றின் மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் வாசலில் தாலிக்கட்டிக் கொண்ட மணமக்கள்!

ஆடி மாதம் நிறைவு பெற்ற நிலையில், அனைவரும் கூடி சுபநிகழ்ச்சிகளை நடத்த முடியாத சூழல் காரணமாக கோயில் வாசல்களில் இன்று பல திருமணங்கள் நடந்தன. மயிலாடுதுறை மாவட்டம்…

‛வெயில் மண்டையை பிளக்குது…’ சீர்காழி ஆதார் மையத்தில் தவம் இருக்கும் மக்கள்!

சீர்காழி ஆதார மையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் நாட்கணக்கில் பொது மக்கள் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது. பெரும்பாலான இடங்களில் நமது அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படும் ஆதார்…