Month: August 2021

கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு துணைமின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்.

கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு துணை மின் நிலைய வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் சர்வீஸ் அறையில் பற்றிய…

விருத்தாசலம் அருகே தீ விபத்து:3 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்.

விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 30). இவா் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.…

சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம்- மளிகை பொருட்கள் கொள்ளை.

சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை…

ஆப்கானிஸ்தானில் 2 நகரங்களில் மூடப்பட்ட இந்திய தூதரகங்களில் தலிபான்கள் சோதனை: வாகனங்கள் பறிமுதல் என தகவல்..!

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த தலிபான் படைகள் கந்தஹார் மற்றும் ஹெராட் மாகாணங்களில் உள்ள மூடப்பட்ட இந்திய துணைத் தூதரகங்களில் கடந்த 18ம் தேதி சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.…

கடலூர் மாவட்டத்தில் 1,248 கிலோ மக்காச்சோள விதைகளை விற்பனை செய்ய தடைபறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை.

கடலூர் மாவட்டத்தில் 1,248 கிலோ மக்காளச்சோள விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தொழுதூர், வேப்பூர் மற்றும்…

குத்தாலம் அருகே அசிக்காட்டில் வீதியில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து குத்தாலம் அருகே அசிக்காட்டில் வீதியில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா, அசிக்காடு,…

கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் 44 பணிகள் முடிவடைந்துள்ளனகலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்.

கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் 44 பணிகள் முடிவடைந்து உள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் பிரதம…

மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்…

உணவே மருந்து:அற்புத மருத்துவ பயன்களை அள்ளித்தரும் எலுமிச்சை சாறு !

உணவே மருந்து:அற்புத மருத்துவ பயன்களை அள்ளித்தரும் எலுமிச்சை சாறு ! எலுமிச்சை பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் தான் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கு இயற்கை…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,892 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 29 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,892 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 29 பேர் உயிரிழப்பு!!