Month: August 2021

திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு…!

திட்டக்குடியை அடுத்துள்ள செங்கமேடு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 72 மாணவர்கள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.…

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்தும், கூடுதல்…

இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களில் 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளதாக தகவல்..!

இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களில் 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 40 ஆயிரம் பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்…

மயிலாடுதுறை: சுருக்குமடி வலை விவகாரம் – கடலோர மாவட்டங்களில் தொடரும் மீனவர்கள் வேலை நிறுத்தம்.

நாகை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் உள்ள 64 மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலை காரணமாக நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு இடையேயான பிரச்னைகள் நீடித்துக்…

திருக்கடையூர் அருகே உருட்டுக்கட்டையால் அண்ணனை அடித்துக் கொன்ற கொத்தனார் கைது.

திருக்கடையூர் அருகே சொத்து தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கி அண்ணனை கொன்ற கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் காலமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கேந்தி வடக்கு தெருவை…

கடலூர் அருகே ஏமாற்ற நினைத்த காதலனை காவல்துறை உதவியுடன் கரம்பிடித்த இளம் பெண்! இரவில் நடந்த திருமணம்!

கடலூர் மாவட்டம், சின்னாத்துக்குறிச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் சுகுணா (26). அரியலூர் மாவட்டம், பெரிய ஆத்துக்குறிச்சியைச் சேர்ந்த மாயவேல் என்பவரின் மகன் மணிவேல் (27). சுகுணா,…

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும்வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு.

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாங்கூர்-குச்சிபாளையம் கிராமத்தை இணைக்கும் வகையில் மாநில…

கடலூர் அருகே சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்!

கடலூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடிக்கான அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் 100- க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்…

மயிலாடுதுறையில் 100 நாள் வேலை திட்டத்தில் முழு சம்பளம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு சம்பளத்துடன் வேலை வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்…

நெய்வேலியில் பைக் மீது காா் மோதியதில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், இந்திரா நகா் ஊராட்சி, பி 2 மாற்றுக் குடியிருப்பு, 9-ஆவது பிரதான சாலையில் வசித்து வந்தவா் சின்னப்பையன் மகன் வீராசாமி (55). என்எல்சி நிறுவனத்தில்…