Month: August 2021

மயிலாடுதுறை: சாலை அமைக்கும் பணி; அரசுப் பணம் மோசடி; ஒன்றிய ஆணையர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்!

இரண்டு உதவி கோட்டப் பொறியாளர்கள்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்ச ரூபாய் மோசடிப் புகார் காரணமாக, விசாரணை அடிப்படையில் ஒன்றிய…

சீர்காழி பகுதியில் மயான கொட்டகைகள், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை ஒன்றியக்குழு கூட்டத்தில் அறிவிப்பு.

சீர்காழி பகுதியில் மயான கொட்டகைகள், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. சீர்காழியில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி…

திட்டக்குடி அருகே கடத்த முயன்ற 2,100 கிலோ ரேஷன் அரிசி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு ஆய்வாளா் எம்.கல்பனா தலைமையிலான போலீஸாா், வேப்பூா் அருகே காஞ்சிராங்குளம் பேருந்து நிறுத்தம், வேப்பூா்-சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த…

மயிலாடுதுறையில், பாதாள சாக்கடையை சீரமைக்கக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்.

பாதாள சாக்கடையை சீரமைக்கக்கோரி மயிலாடுதுறையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மயிலாடுதுறை கூறைநாடு புனுகீஸ்வரர் கோவில் கீழவீதி பகுதியில் உள்ள பாதாள சாக்கடை ஆள் நுழைவுத்தொட்டி நிரம்பி கழிவுநீர்…

குத்தாலம் அருகே எலி மருந்தை தின்ற பெண் சாவு – போலீசார் விசாரணை.

குத்தாலம் அருகே எலி மருந்தை தின்ற பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குத்தாலம் அருகே வழுவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கேசவன்.…

வேலூர் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் காலமானார்.

வேலூர்: வேலூர் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன்(60) உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். 2014-19 காலகட்டத்தில் எம்.பியாக இருந்த செங்குட்டுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

நாகூர் அருகே, குடும்ப தகராறில் விவசாயியை வெட்டிக்கொன்ற மருமகன் கைது.

நாகூர் அருகே குடும்ப தகராறில் விவசாயியை வெட்டிக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள பெரிய கண்ணமங்கலம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர்…

ஸ்ரீமுஷ்ணம் அருகே பெயிண்டர் சாவில் சந்தேகம்:உறவினர்கள் சாலை மறியல்கொலை வழக்காக பதிய வலியுறுத்தல்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே பெயிண்டர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஸ்ரீமுஷ்ணம் அருகே…

‘பொய் வழக்குகளைப் போடாதே’ என்ற முழக்கங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து தர்ணா.ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்!

‘பொய் வழக்குகளைப் போடாதே’ என்ற முழக்கங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து தர்ணா.ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்! நேற்று (18.08.2021) பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரமில்லா…

உணவே மருந்து:உணவே மருந்து:சர்க்கரை நோயாளிகளுக்கு இனிமையான உணவுகளும், தவிர்க்கவேண்டிய உணவுகளும்!

உணவே மருந்து:சர்க்கரை நோயாளிகளுக்கு இனிமையான உணவுகளும், தவிர்க்கவேண்டிய உணவுகளும்! சர்க்கரை நோய்க்கு காரணங்கள் எதுவாக இருப்பினும் முக்கியமான டிரீட்மென்ட் “உணவு முறை” தான். உணவுக்கட்டுப்பாடு என்று கூறுவதைவிட…