Month: August 2021

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,908 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 31 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,908 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 31 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த 6 அடி நீளமுள்ள பாம்பு-ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்பு.!

’’மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகம் புதர்மண்டி உள்ள நிலையில் இன்று 6 அடி நீளமுள்ள பாம்பை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்’’ மயிலாடுதுறை…

செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தற்போது வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத்…

தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!: மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்..வானிலை மையம் எச்சரிக்கை..!!

சென்னை: தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல…

சீர்காழி அருகே கடல் சீற்றம் காரணமாக கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு.

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடல் சீற்றம் காரணமாக கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் உயிரிழந்துள்ளார். கொட்டாயமேடு பகுதியை சேர்ந்த மீனவர் ஜெயபால் கட்டுமரத்தில் சென்று மீன்பிடித்தபோது இந்த சம்பவம்…

கடலூர் அருகே பெட்ரோல், டீசல் விலை உயா்வு: ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கடலூா் மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியூ) கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா்…

கடலூா் அருகே விபத்தில் குழந்தை பலியான வழக்கு: அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை.

கடலூா் அருகே சாலை விபத்தில் குழந்தை உயிரிழந்த வழக்கில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் அருகே…

”உன் மனைவியின் ஆபாசப்படத்தை வெளியிடுவேன்” – கணவரை மிரட்டிய காவலர்.

10 லட்சம் ரூபாய் தரவில்லையென்றால் மனைவியின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடப்போவதாக பெண்ணின் கணவரை மிரட்டிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மண்ணடியை சேர்ந்த…

நீட் தேர்வு விலக்குக் கோரி நடப்புத் தொடரிலேயே சட்டமுன்வடிவு: ஸ்டாலின்.

நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி பேரவையின் இந்தக் கூட்டத் தொடரிலேயே சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைவாணர் அரங்கில்…

கடலூர்: குப்பைகளை சேகரிக்கும் வாகனங்கள் மக்கும் அவலம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில், குப்பைகளை சேகரிப்பதற்காக, வாங்கப்பட்ட வாகனங்கள் மக்கி வருவதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. பண்ருட்டி…