Month: August 2021

கடலூா் மாவட்டத்தில் அனைத்து ஆசிரியா்களுக்கும் கரோனா தடுப்பூசி கட்டாயம்.

கடலூா் மாவட்டத்தில் அனைத்து ஆசிரியா்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கூறினாா். மாவட்டத்தில் 9 முதல் பிளஸ்2 வகுப்பு வரையிலான…

சிதம்பரத்தில் வீரனார் கோவிலை இடித்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்.

சிதம்பரம் சபாநாயகர் தெருவில் உள்ள அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு பழமை வாய்ந்த வீரனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், அதே பகுதியில் உள்ள மவுன…

திட்டக்குடியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்கு ‘சீல்’

திட்டக்குடியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்பட்ட மளிகைக் கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். திட்டக்குடி – விருத்தாசலம் சாலைப் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்…

செம்பனார்கோவில் அருகே ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,893-க்கு ஏலம் – விவசாயிகள் மகிழ்ச்சி.

செம்பனார்கோவில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,893-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். செம்பனார்கோவில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி…

சிதம்பரம் அருகே இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய ஆட்டோ டிரைவா் கைது.

சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன் ராஜா (வயது 36). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள்…

சட்டப்பேரவை நடைபெற்று வரும் கலைவாணர் அரங்க வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா

அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா.எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்.கொடநாடு கொலை…

கடலூர் அருகே விசைப்படகு என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதால் நடுக்கடலில் தவித்த கடலூர் மீனவர்கள்.

விசைப்படகு என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதால் நடுக்கடலில் தவித்த கடலூர் மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். கடலூர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தை…

மயிலாடுதுறை அருகில் அகவிலைப்படி வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அகவிலைப்படியை உடனே வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணை தலைவர் கலா…

கொள்ளிடத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் நேதாஜி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிள்ளிவளவன், இளவரசி சிவபாலன், ராஜேஸ்வரி சிவகுமார்,…

பூம்புகார் சங்கமத்துறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்.

இரு கிராம மீனவர்களுக்கு இடைேய மோதல் ஏற்படாமல் இருக்க பூம்புகார் சங்கமத்துறையில் கண்காணி்ப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மற்றும் வானகிரி மீனவ…