Month: August 2021

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,739 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,739 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!.

ஊரடங்கு நீட்டிப்பு: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு!.என்னென்ன தடைகள் மற்றும் தளர்வுகள்? முழு விவரம் உள்ளே..!

ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு!.

ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு!.

தில்லையாடியில் அரசு மாணவர் மற்றும் மாணவர் விடுதி-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே தில்லையாடியில் அரசு மாணவர் மற்றும் மாணவியர் விடுதியை தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.…

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே மக்கள் உரிமை நீதி பொதுநல சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே சங்கரன்பந்தல் தனியார் மண்டபத்தில் மக்கள் உரிமை நீதி பொதுநல சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்கள் உரிமை நீதி பொதுநல சங்கத்தின்…

இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் – தனது உலக சாதனையை தானே முறியடித்த சுமித் ஆன்டில்!

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு பதக்கங்களைக்…

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வெண்கலப் பதக்கத்தை இழந்தார் இந்தியாவின் வினோத் குமார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வட்டு எறிதலில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலம் வென்ற நிலையில் அவருடைய பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஆடவா் வட்டு எறிதல்…

சிதம்பரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா..!

சிதம்பரம் தெற்கு சன்னதியில் இந்து நாடார் மண்டபத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் தலைமையில்…

சீர்காழி: மயிலாடுதுறை காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தி வரப்பட்ட 1000 பாக்கெட் சாராயம் பறிமுதல்.

சீர்காழி: மயிலாடுதுறை எஸ்பி சுகுணாசிங் உத்தரவின்பேரில் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்ட கணேஷ், காயத்ரி, எஸ்எஸ்ஐக்கள் முத்துகிருஷ்ணன், முருகன், ஏட்டு சதீஷ் ஆகியோர் வாகன…

கடலூர்: மந்தாரக்குப்பம் அருகேவீட்டு ஓட்டை பிரித்து கொள்ளையடித்த பெண் உள்பட 2 பேர் கைது

மந்தாரக்குப்பம் அருகே வீட்டு ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி நகையை கொள்ளையடித்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மந்தாரக்குப்பம் அருகே உள்ள கீழ்பாதி…