Month: August 2021

மயிலாடுதுறை: நீடூர்-ஆனதாண்டவபுரம் சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

மயிலாடுதுறை அருகே நீடூர் ஊராட்சி மற்றும் ஆனதாண்டவபுரம் ஊராட்சி பாவாநகர் இணைப்பு சாலையின் குறுக்கே ரயில்வே பாதை செல்கிறது. இந்த சாலையில் ெரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும்…

உணவே மருந்து:செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா…?.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா…?. செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்தவ குணஙகள் அடங்கி இருக்கிறது.…

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்கு மடிவலை எதிர்ப்பு, ஆதரவு மீனவர்கள் தனித்தனியே மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்க மடிவலை எதிர்ப்பு மற்றும் சுருக்கமடி வலை ஆதரவு மீனவர்களிடையே ஏற்பட்டுவரும் பிரச்சனையை தவிர்க்க 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,917 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 32 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,917 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 32 பேர் உயிரிழப்பு!!

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைப்போம்- கடலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் எச்சரிக்கை…!

’’கடலூர் டாஸ்மாக் மேலாளர் ரவிக்குமாரின் செயல்பாடுகளில் பணியாளர் நலனும் இல்லை, நிர்வாக நலனுமில்லை சுயநலம் மட்டுமே கொண்டு அவருக்கான வருமானத்தை மட்டும் எல்லா பக்கங்களிலிருந்தும் பெருக்குகிறார்’’ கடலூர்…

கருவேப்பிலங்குறிச்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருவேப்பிலங்குறிச்சி அருகே டி.வி.புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை,…

சீர்காழி அருகே இயற்கை தானியங்களை கொண்டு தேசியக் கொடி வரைந்து வாலிபர் சாதனை.

சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கீர்த்திவாசன். இவர் ரத்ததான சேவை மையத்தை நடத்தி வருகிறார். இவர் நாட்டின் 75-வது ஆண்டு…

நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்.

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

ஆத்திச்சூடி சொல்லி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்ற கடலூர் சிறுமி…!

’’60 நொடிகளில் தலைவர்களின் பெயர்கள் கூறுவது மற்றும் ஆத்திச்சூடி, திருக்குறள், ஆங்கில A-Z, சோலார் ஸ்டெம் 9 வகை, ஸ்லோகன், ஆகியவை பேசி 30 வீடியோ அனுப்பியுள்ளனர்’’…

செப்.1 முதல், 9 -12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்?

செப்டம்பர் ஒன்று முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து…