Month: August 2021

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி மயிலாடுதுறையில், பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்.

நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச் செயலாளர்…

அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக்கோரி நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அன்பழகன்…

காணாமல் போன மகன்களை மீட்டுத்தரக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவருடைய மனைவி மாலதி (வயது 42). இவர்களுடைய மகள் சீத்தளாதேவி(22). அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்.…

மீனவர்களிடையே மோதல் விவகாரம்: சீர்காழி அருகே மீனவர்கள் 4வது நாளாக ஸ்டிரைக்.

சீர்காழி: சீர்காழி அருகே இருகிராம மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து 4வது நாளாக ஒருதரப்பு மீனவர்கள் ஸ்டிரைக் நடத்தி வருகின்றனர். அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் 300க்கும் மேற்பட்ட போலீஸ்…

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் குறித்து கடலூர் மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதுபற்றிய விவரம் வருமாறு.

கடலூரை சேர்ந்த விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன் கூறுகையில், தமிழக அரசு முதல் முதலாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதை தமிழ்நாடு விவசாய சங்கம்…

கடலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் பல்வேறு காரணங்களால் மிகுந்த மன உளைச்சலுடன் பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக பயிர்க்கடன், நகைக்கடன்…

விநாயகர் சிலைகளை விற்க அனுமதிக்க கோரி சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு, மண்பாண்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த மண்பாண்ட பொருட்களை கடந்த…

கடலூர்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

கருவேப்பிலங்குறிச்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருவேப்பிலங்குறிச்சி அருகே டி.வி.புத்தூர் மற்றும் அதன்…

மயிலாடுதுறை: வீடுகளுக்குள் வெள்ள நீர் புகாமல் இருக்க வடிகாலை தூர்வார பொதுமக்கள் வேண்டுகோள்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீவரன் கோவிலில் கோவிலார் வடிகால் ஆறு உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட கிராமங்ளை சேர்ந்த 2280 ஏக்கர் விளைநிலங்களுக்கு பிரதான வடிகாலாகவும், வைத்தீஸ்வரன்…

உணவே மருந்து:முளைகட்டிய பயறுகளை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!. தானியங்களை வீட்டிலேயே முளைக்கச்செய்து சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்.!!

முளைகட்டிய பயறுகளை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!. தானியங்களை வீட்டிலேயே முளைக்கச்செய்து சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்.!! முளைகட்டிய தானியம். பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை,…