Month: August 2021

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,851 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,911 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,851 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,911 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!!.

சிதம்பரம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி.

சிதம்பரம், ஓமக்குளம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு பனை விதை நடும் நிகழ்ச்சி தொடக்க…

மயிலாடுதுறை: மங்கைநல்லூரில் முன்னாள் முதல்வர் காமராஜர் திறந்து வைத்த பள்ளியில் 75-வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட்டம்.

மயிலாடுதுறை ஜோதி பவுண்டேஷன் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்ட மங்கைநல்லூர் கே எஸ் ஓ அரசு உதவி பெறும் உயர்நிலை…

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி விலை குவிண்டால் ஒன்றுக்கு அதிகப்பட்ச விலை ரூ.7,893.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் கிழமை தோறும் பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தவார திங்கட்கிழமை…

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்-வீராங்கனைகளை தனது இல்லத்தில் சந்தித்த பிரதமர் மோடி.

ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம், மகளிர் பளுதூக்குதல், மகளிர் ஹாக்கி, பேட்மின்டன், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா…

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை! – சீமான் கோரிக்கை

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.…

ஆப்கன்: `மூடப்பட்ட காபூல் விமான நிலையம்.. திடீர் துப்பாக்கிச் சூடு’ -இந்தியர்களை மீட்பதில் சிக்கல்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது. விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் மக்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது! ஆப்கானிஸ்தானை…

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள நாகை சாலையில் குருகுலம் பெண்கள் பள்ளி எதிரே ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 13-ந்தேதி இரவு…

கடலூரில் வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அ.முக்கண்ணன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் நல்லதம்பி, ரவிச்சந்திரன், பிரான்சிஸ் ஆகியோா் வடலூா் சுங்கச் சாவடி அருகே சனிக்கிழமை சிறப்பு வாகனத்…

புவனகிரி அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்.

பரங்கிப்பேட்டை ஒன்றியம் ஆயிபுரம் ஊராட்சிக்குட்பட்ட தம்பிக்குநல்லாண்பட்டினம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 15 நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.…