Month: August 2021

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி – தமிழக அரசு ஆலோசனை.

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க அரசுப்பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இந்த திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.800…

காபூல் சர்வதேச விமான நிலையத்தில் குவியும் வெளிநாட்டவர்: விமான நிலையத்தை தாலிபான் நெருங்க கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை.

காபூல்: காபூலில் தாலிபான்களின் கைகளில் இன்னும் விழாத ஒரே முக்கிய இடமான சர்வதேச விமான நிலையத்தில் எங்கும் மனிதர்களின் அபய குரல்களே கேட்கின்றன. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினாலும்…

குள்ளஞ்சாவடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்.

கடலூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்…

நெய்வேலி அருகே வடக்கு வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் கேட்டு என்.எல்.சி. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகைபெண்கள் உள்பட 80 பேர் மீது வழக்குப்பதிவு.

குடிநீர் கேட்டு என்.எல்.சி. சுரங்கம் 2 அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பெண்கள் உள்பட 80 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரியில் 2 மீனவர்கள் காயம்- 4 படகுகளுக்கு தீ வைப்பு.

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த பைபர் படகு மீது விசைப்படகால் மீனவர்கள் மோதினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். இந்த நிலையில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு…

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களில் 75 வது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் தொகுதி…

புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு ஆம்புலன்சில் மதுபாட்டில்கள் கடத்தல்.

கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் கடலூர் சாவடியில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது சேப்பாக் அணி..

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. முதலில் பேட்டிங்…

கடலூர்: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றுகிறது கடலூரில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் கடலூர் முதுநகரில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு…

மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தின விழாவில் 70 பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தின விழாவில் 70 பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள்…