Month: August 2021

சிதம்பரம்: சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் சார்பாக 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு!

சிதம்பரம்: சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தலைவர் ந.முத்து…

கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனை சென்னை கொண்டுவந்து காவல்துறையினர் விசாரணை!

சென்னை: கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனை சென்னை கொண்டுவந்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பட்டியலினத்தோரை இழிவாக பேசிய நடிகை மீரா மிதுனை ஆலப்புழாவில் கைது…

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா பெண் காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா பெண் காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரை! 75-வது குடியரசு…

சிதம்பரம்: 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் கொண்டாடினர்!

சிதம்பரம்: 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் கொண்டாடினர்! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 75-ஆம் ஆண்டு சுதந்திர…

உணவே மருந்து:வாய்வு தொல்லையில் இருந்து விடுபட இயற்கை முறையிலான மருத்துவ குறிப்புகள்!

வாய்வு தொல்லையில் இருந்து விடுபட இயற்கை முறையிலான மருத்துவ குறிப்புகள்!. சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து, காலை,…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,866 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 34 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,866 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 34 பேர் உயிரிழப்பு!!

சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

சென்னை: சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கியுள்ளார். தமிழின வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய சங்கரய்யாவுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை,…

அரசு மருத்துவமனையில் செல்போனில் பேசிக்கொண்டே ஊசி போட்ட நர்ஸ்: விருத்தாசலத்தில் பரபரப்பு.

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தொரவளூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக கடந்த 11ம் தேதி இரவு விருத்தாசலம்…

கேன் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் பாதிப்புகள்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.

கேன் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் பாதிப்புகள்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஆர்ஓ சிஸ்டம் தண்ணீர் அசுத்தங்களை நீக்குகிறது என்பது உண்மைதான் என்றாலும் அதோடு சேர்ந்து நன்மை…

மயிலாடுதுறை அருகே மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் கைது..!

மயிலாடுதுறை அருகே பெரம்பூரில் இயங்கி வருகிறது அரசு உடதவிபெறும் பள்ளி. இப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஞானஸ்கந்தன். இவர் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு…