Month: August 2021

மயிலாடுதுறை அருகே 600 சதுரஅடி அளவில் தன் கைப்பதிபால் தேசிய கொடியை ஓவியமாக வரைந்து 5- ம் வகுப்பு மாணவர் சாதனை.

மயிலாடுதுறை அருகே 3 மணிநேரம் 15 நிமிடம் 31 விநாடிகளில் 4 ஆயிரத்து 440 தடவை தன் கைரேகைப்பதிப்பின் மூலம் தேசிய கொடியை வரைந்து ஹர்ஷித் சாதனை…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பூம்புகார் மீனவர்கள் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்படும் சூழல்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பூம்புகார் மீனவர்கள் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்களை தரங்கம்பாடி மீனவர்கள்…

தமிழகத்தில் பனை மரங்களை வெட்ட இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்.

தமிழகத்தில் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவது கட்டாயம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார். தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல்…

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்! திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று முதல் முறையாக முழு நிதிநிலை அறிக்கை…

சிறையில் தொழுகை நடத்த அனுமதி கோரி நேற்று மதுரையில் தேசிய லீக் கட்சியினர் ஆர்பாட்டம்.

சிறையில் தொழுகை நடத்த அனுமதி கோரி மதுரையில் தேசிய லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம். மதுரை மத்திய சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் தொழுகை நடத்த அனுமதிக்கக்கோரி இந்திய…

அடுத்த 100 நாள்களில் என்ன செய்யப் போகிறேன்? மு.க. ஸ்டாலின் உரை.

சென்னை: திமுக தலைமையிலான தமிழக அரசு ஆட்சியமைத்து 100 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாள்களில் பணிகள் இருக்கும் என்று தமிழக…

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாத பழங்குடியின மாணவி.

ஆழ்வார்குறிச்சியில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த மாணவிக்கு சாதிச் சான்றிதழ் வழங்காததால் மேல்நிலைப் படிப்பை முடித்தும் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாத நிலையில் உள்ளார். உடனடியாக அரசு…

வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் 6 மாதங்களுக்கு பிறகு சென்னைக்கு 10 கனஅடி நீர் திறப்பு.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரமான கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். சோழர்…

கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்-வேளாண் அமைச்சர் அறிவிப்பு.

கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும். தோட்டக்கலை பயிர்கள் அதிகமாக விளையும் மாவட்டங்களில் தோட்டக்கலை கிடங்கு அமைக்கப்படும். திருவள்ளூரில் கீரை,…

சிதம்பரத்தில்குட்கா மற்றும் போதைப் பொருள் விற்றவர் கைது.

சிதம்பரத்தில் குட்கா மற்றும் போதை பொருள் சாக்லேட் விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 63 கிலோ குட்கா மற்றும் போதை சாக்லேட்…