Month: August 2021

மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் காலமானார்!. ஆதீன மடத்தில் அருணகிரிநாதர் பூத உடல்: மதுரையில் குவிந்த மடாதிபதிகள்!

“மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகசம்பந்த தேசிக பராமாசாரிய சாமிகள்” என்று போற்றப்படுவர் தான் மதுரை 292- வது ஆதீனம் அருணகிரிநாதர். எம்.ஜி.ஆர், கருணாநிதி,…

உணவேமருந்து:அடடா..அபரிமிதமான மருத்துவ குணங்கள் கொண்ட நெல்லிக்கனி!. நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்!

நெல்லிக்கனியின் விதையும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து நெல்லி முதுமையை தடுக்கும் டானிக் நெல்லி காயை வேகவைத்தாலும், வதக்கினாலும், உலரவைத்தாலும், ஊறுகாயாக போட்டாலும் அதிலிலுள்ள விட்டமின் ‘சி’…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,887 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 34 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,887 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 34 பேர் உயிரிழப்பு!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் செல்போன் பேசிக்கொண்டே நோயாளிக்கு அலட்சியமாக ஊசி போடும் செவிலியர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் செல்போன் பேசிக் கொண்டே அலட்சியமாக செவிலியர் ஒருவர் நோயாளிக்கு ஊசி செலுத்தும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு…

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிப்பு: தமிழக அரசு உத்தரவு.

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, வருகின்ற 16ம் தேதிக்குள் பயனாளிகளின் விவரங்களை…

மயிலாடுதுறை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் பலத்த காற்று, மழையால் வயலில் சாய்ந்தது.

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு மணி நேரத்திற்கு கன மழை பெய்தது. மயிலாடுதுறையில் 36 மி.மீ. மற்றும் மணல்மேடு பகுதியில் 55 மி.மீ…

மயிலாடுதுறை: கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து முன்பதிவு இல்லாத தொடர் வண்டிகளை இயக்க வலியுறுத்தி பயணிகள் சங்கம் சார்பில் ரயில்வே நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.

கொரோனா நடவடிக்கை காரணமாக முன்பதிவில்லாத ரயில்களை ரயில்வே துறை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து வேலை நிமித்தமாக தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய…

தமிழக பட்ஜெட்: ஆண்டுதோறும் கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருது..!

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது, இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் நாள் பத்து லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும் என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.…

அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: காடுகளை…

TN Budget 2021 | 2022-23 ஆம் ஆண்டு பட்ஜெட்டிற்கு வலுவான அடித்தளம் அமைப்பதே இந்த பட்ஜெட்டின் நோக்கம் – நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

2021 – 2022ஆம் ஆண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் முதல் பட்ஜெட் இதுவாகும். எலக்ட்ரானிக் வடிவிலான முதல்…