Month: August 2021

வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வசிஷ்ட் விக்னேஷ் பூடான் நாட்டில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

பூடான் யூத் ரூரல் கேம்ஸ், ஸ்போா்ட்ஸ் கமிட்டி மற்றும் பூவண்ட் ஷோலின் ஸ்போா்ட்ஸ், பூடான் ஒலிம்பிக் கமிட்டி சாா்பில், 3-ஆவது ஆசிய ஊரக இளைஞா் விளையாட்டுப் போட்டி…

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி மணிமண்டபம்.

மகாத்மா காந்திக்கும் மயிலாடுதுறை மக்களுக்குமான தொடா்பு, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கும் முற்பட்டது ஆகும். மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் முன்னெடுத்த உலகின் முதல் சத்தியாகிரக போராட்டத்தில் முன்னின்று போராடி,…

வாய்மேட்டில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகை மாவட்டம் வாய்மேடு சேனாதிகாடு பகுதியில் 100 கே.வி திறன் கொண்ட மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து அந்த பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு…

திட்டக்குடி அருகே நெல் கொள்முதல் நிலையம் மூடல்தாசில்தார் முன்பு நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்.

திட்டக்குடி அருகே நெல் கொள்முதல் நிலையம் திடீரென மூடப்பட்டதால், தாசில்தார் முன்பு நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடி அருகே தர்மக்குடிக்காடு மெயின் ரோட்டில் அரசு…

வேப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் நகை, பணம் கொள்ளை.

வேப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேப்பூர் அடுத்த மாளிகைமேடு…

சீர்காழியில் காரில் கடத்தி வரப்பட்ட 1250 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

சீர்காழியில் காரில் கடத்தி வரப்பட்ட 1250 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர். சீர்காழி அருகே கோவில்பத்து சாலையில் தனிப்படை போலீசார்…

உணவே மருந்து:தினமும் ஒரு கொய்யா எடுத்து கொண்டால் இவ்வளவு பயன்களா?!. கொய்யா பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்!

கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன. கொய்யா…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,892 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 33 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,892 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 33 பேர் உயிரிழப்பு!!

மது குடிக்க தந்தை பணம் தர மறுத்ததால் – வாலிபர் தீக்குளித்து தற்கொலை.

மது குடிக்க தந்தை பணம் தர மறுத்ததால் வாலிபர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை அமைந்தகரை கண்ணப்பன் தெருவில் நேற்று…

முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

அவதூறு வழக்குகளில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, மீன்வளத்துறை அமைச்சராக…