Month: August 2021

கடலூர்: லாரியில் அதிகபாரம் ஏற்றி வந்ததால் அபராதம்: நடுரோட்டில் டிரைவர் தீக்குளிக்க முயற்சி வேப்பூரில் பரபரப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த உஸ்மான் மகன் ஜானி (வயது 41), இவர் தனக்கு சொந்தமான டாரஸ் லாரியில் சிமெண்டு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு வேப்பூர்…

கடலூர்: புதுப்பேட்டை அருகேபால் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை.

புதுப்பேட்டை அருகே உள்ள கொக்குப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வரதராஜன்(வயது 47). பால் வியாபாரி. இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டு…

கடலூர்: சுருக்குமடி வலை விவகாரத்தில் துப்பாக்கி சூடு:கடலூருக்குள் நுழைய முயன்ற புதுச்சேரி மீனவர்கள் நடுக்கடலில் தடுத்து நிறுத்தம்கடலோர பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு

புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் மீனவர்களுக்கும், நல்லவாடு மீனவர்களுக்கும் இடையே சுருக்குமடி வலை கொண்டு மீன் பிடிப்பதில் பிரச்சினை நிலவி வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரு…

கடலூர்: பரங்கிப்பேட்டை அருகே வீட்டின் மீது கார் பாய்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் மகன் மகேஷ் (வயது 40). விபத்தில் சிக்கிய இவருடைய உறவினர் ஒருவர் புதுச்சேரி ஜிப்மர்…

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து பாராஒலிம்பிக்ஸில் வரலாறு படைத்த அவனி லெகாரா!

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை இந்தியாவின் பவினாபென் படேல், மகளிருக்கான கிளாஸ்…

பூம்புகாரில் படகுகளை நிறுத்திச்சென்ற புதுச்சேரி மீனவர்கள்.

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பூம்புகார் பகுதியில் புதுச்சேரி மாநில மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளை நிறுத்தி உள்ளனர்.…

கடலூர்: போலி மதுபானம் கடத்திய இருவர் கைது-பண்ருட்டி பகுதியில் கஞ்சா விற்ற 9 பேர் கைது!

புதுச்சேரி மாநித்திலிருந்து தமிழகப் பகுதியான கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளுக்கு தமிழக அரசு லேபிள்கள் ஒட்டிய போலி மதுபானங்கள் அடிக்கடி கொண்டு வருவதாக கடலூர்…

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் தொடக்கம்.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 8ஆம் தேதி மாதாவின் பிறந்தநாள் கிறிஸ்தவர்களால் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதற்கு பத்து நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 28 தேதி நாகப்பட்டினத்தில் உள்ள…

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; தம்பதி பலி.

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தம்பதி பலியானார்கள். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாகனத்தை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர்…

மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு… இரு அமைச்சர்கள் பங்கேற்பு!

கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்துறை மற்றும் தொழிலாளர்துறை அமைச்சர் பங்கேற்று…