Month: August 2021

மாணவிகளை ஏற்றி வந்த கல்லூரி பேருந்தின் சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு : சமயோஜிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்..!

சென்னையில் மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்த செட்டிநாடு மருத்துவக் கல்லூரி பேருந்தின் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடிய நிலையில், சமயோஜிதமாக செயல்பட்டு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால் பெரும்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பெயரில் மரக்கன்று- கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சி…!

மரமானது வளர்ந்த பின் யாருடைய நினைவாக வைக்கப்பட்டதோ அவர்களின் பெயர்கள் அந்த மரத்தில் பொரிக்கப்படும் அல்லது அவர்களின் பெயர்ப்பலகைகள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவின்…

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

நெய்வேலியில் லாரி மோதி உயிரிழந்த கோவிந்தனின் உடலை வாங்க 2வது நாளாக மறுப்பு.

நெய்வேலியில் லாரி மோதி உயிரிழந்த கோவிந்தனின் உடலை வாங்க 2வது நாளாக மறுப்பு தெரிவித்துள்ளனர். விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலுள்ள கோவிந்தன் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு…

நிதிசுமை இருந்தாலும் தமிழகத்தில் தற்போதைய சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது – அமைச்சர் ராஜகண்ணப்பன்.

மிழகத்தில் தற்போதைய சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் புதிய வழித்தடங்கள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த வழித்தடங்களில், 23…

தகுதி போட்டியில் தகுதி பெற்றும் பெண் என்பதால் சமீஹா பர்வீன் புறக்கணிக்கப்பட்டாரா? விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.

தகுதி போட்டியில் தகுதி பெற்றும் பெண் என்பதால் சமீஹா பர்வீன் புறக்கணிக்கப்பட்டாரா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாளைக்குள் பதில் தராவிடில் நேரடியாக…

நெய்வேலியில் லாரி மோதி உயிரிழந்த கோவிந்தனின் உடலை வாங்க 2வது நாளாக மறுப்பு..!

கடலூர்: நெய்வேலியில் லாரி மோதி உயிரிழந்த கோவிந்தனின் உடலை வாங்க 2வது நாளாக மறுப்பு தெரிவித்துள்ளனர். விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலுள்ள கோவிந்தன் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து…

சீா்காழியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3போ் கைது.

சீா்காழியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரை கைது செய்தனா். சீா்காழி ரயிலடி அருகே தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த…

ரயில்களில் வசதி கோரி மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்.

ரயில்களில் வசதி கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் – பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூா் துறைமுகம் சந்திப்பு ரயில்…

”என்னை கைது செய்ய முடியாது” – காவல்துறைக்கு சவால் விடுக்கும் நடிகை மீரா மிதுன்

தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை இழிவாக பேசியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னை கைது செய்ய முடியாது என காவல்துறையினருக்கு…